கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த முத்து பாலன் என்பவர் நேற்று பழவிளையில் மின்கம்பத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ராஜாக்கமங்கலம் போலீசார் மின்வாரியத்தைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


