ShareChat
click to see wallet page
search
"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரரை வஞ்சிக்க மாட்டார், அவருக்குத் துரோகம் செய்ய மாட்டார் மற்றும் அவரை இழிவாகக் கருத மாட்டார்." நபி(ஸல்) அவர்கள் தனது நெஞ்சைத் தொட்டு மூன்று முறை, "பயபக்தி (தக்வா) இங்கேதான் இருக்கிறது" என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமின் இரத்தம், செல்வம் மற்றும் மானம் ஆகியவை மற்றொரு முஸ்லிமுக்கு விலக்கப்பட்டவை (புனிதமானவை). "நிச்சயமாக அல்லாஹ் உங்களது தோற்றங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை; மாறாக, உங்களது உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கின்றான்". #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் న பொறாமை கொள்ளாதீர்கள்; ஒருவருக்கொருவர் உறவைத் துண்டக்காதீர்கள்   ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் 2564, அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் న பொறாமை கொள்ளாதீர்கள்; ஒருவருக்கொருவர் உறவைத் துண்டக்காதீர்கள்   ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் 2564, - ShareChat