novels
1K views 25 days ago
“அம்பகத்தால் கொல்லாதடி! Anti-hero romance 57, https://pratilipi.app.link/TPWfesmvF4b "நீ... நீ எப்போ வந்த..." "வெண்பா வெளிய போகும் போதே வந்துட்டேன்..." புருவம் உயர்த்தி அவளை அளந்தவன், "என்னென்னவோ கதையெல்லாம் சொல்லிட்டு இருந்த போல..." அவன் ஒரு அடி முன்னே வர, "நா... நான் ஒண்ணும் சொல்லலையே..." என்ற வைஷு, பின்னடி வைத்தாள். "ஓஹோஓ.. அப்ப நான் என் காதால கேட்டது எல்லாம் பிரமையா..." நக்கலாகக் கேட்டு, அவள் இடை வளைத்து இழுத்து, நெஞ்சோடு ஒட்டி நிறுத்தி, அவளை குனிந்து நோக்க, #💞Feel My Love💖 #hot romance #love romance #love #romance
6 likes
19 shares

More like this