திருச்சூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து... 13 பேர் உடல் சிதறி பலி - பிரதமர் மோடி இரங்கல்! #🚨 பயங்கர சம்பவம் : விபத்தில் 13 பேர் உயிரிழப்பு ⚠️
திருச்சூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து... 13 பேர் உடல் சிதறி பலி - பிரதமர் மோடி இரங்கல்!
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நேற்று ஏற்பட்ட பயங்கர பட்டாசு ஆலை வெடி விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. திருச்சூர் பகுதியில் இயங்கி வந்த தனியார்