#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்
( ஜமாபந்தி) 2026 மூன்றாவது நாளாக நடைபெறுவதை தொடர்ந்து அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்/ வருவாய் தீர்வாய அலுவலர் திருமதி. பி. எஸ். லீலா அலக்ஸ், வருவாய்த் துறையின் சார்பில்1 பயனாளிக்கு இணையவழி பட்டா நகலினை வழங்கினார்.இந்நிகழ்வின் போது தனித்துணை ஆற்றிய(சமூக பாதுகாப்பு திட்டம்) சி.மாறன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணன்,உதவி ஆணையர்( கலால்)பாஸ்கரன்(பொ),துணை ஆட்சியர்( பயிற்சி).கணேஷ்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, வட்டாட்சியர் சுகுமாரன், உட்பட பலர் உடன் இருந்தனர்.


