💞 நபிமொழி!
தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை!
மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான்!
அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை!
முஸ்லிம் 5047
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
நம்முடைய மதிப்பும் கண்ணியமும் சமூகத்தில் உயர்த்தப்பட வேண்டும் என்றால் இந்த மூன்று பண்புகளை
நாம் கடைப்பிடிப்போம்! #🕋யா அல்லாஹ்


