ShareChat
click to see wallet page
search
செம்பருத்தியின் மகத்தான மருத்துவம் செம்பருத்தி பூவை அப்படியே சாப்பிட ரத்தம் சுத்தி அடையும். இதயம் வலிமை பெறும். செம்பருத்தி பூவை நிழலில் காய வைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்குத் தேய்த்தால் சிரசு குளிர்ச்சியடையும். தலைமயிர் கருகருவென வளரும். பூவையும் இலையையும் சேர்த்து அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாகத் தலையில் தேய்த்துக் குளிப்பது மிக மிகச் சிறந்தது. #🏋🏼‍♂️ஆரோக்கியம் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #🌴 Summer முடி பராமரிப்பு 💇‍♀️ #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ருத்தியின்மகத்தான செம்ப மருத்துவம் செம்பருத்தி பூவை அப்படியே சாப்பிடரத்தம் சுத்தி அடையும் தயம் வலிமை பெறும் செம்பருத்தி பூவை நிழலில் பொடியாக்கி காயவைத்து தேங்காய் எண்ணெயுடன்கலந்து தலைக்குத் தேய்த்தால் சிரசு குளிர்ச்சியடையும் தலைமயிர் கருகருவென வளரும் பூவையும் லையையும் சேர்த்து அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாகத் தலையில் தேய்த்துக் குளிப்பது மிக மிகச் சிறந்தது. ருத்தியின்மகத்தான செம்ப மருத்துவம் செம்பருத்தி பூவை அப்படியே சாப்பிடரத்தம் சுத்தி அடையும் தயம் வலிமை பெறும் செம்பருத்தி பூவை நிழலில் பொடியாக்கி காயவைத்து தேங்காய் எண்ணெயுடன்கலந்து தலைக்குத் தேய்த்தால் சிரசு குளிர்ச்சியடையும் தலைமயிர் கருகருவென வளரும் பூவையும் லையையும் சேர்த்து அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாகத் தலையில் தேய்த்துக் குளிப்பது மிக மிகச் சிறந்தது. - ShareChat