ShareChat
click to see wallet page
search
பீர்பாட்டில் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் நாகர்கோவில் இருந்து குமரி நோக்கி பேருந்து ஓட்டிச் சென்றார். கொட்டாரம் பகுதியில் அவர் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் பீர் பாட்டிலை பேருந்து கண்ணாடி மீது வீசினர். இதில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - KAMNAKUMARI ] Cona lणागा KAMNAKUMARI ] Cona lणागा - ShareChat