லோக் சபாவில் ராகுல் காந்தி பேசிய போது:
" இந்த நாட்டில்,ஒரு
மந்திரவாதிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்
தொடர்பு இருக்கிறது என்று
சொன்னார்.
உடனே, மந்திரி ராஜ்நாத் சிங் தலையிட்டு "பிரதமர்" என்கிற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தக் கூடாது என்றார்.
அதற்கு ராகுல் காந்தி சொன்ன பதில்:
"யாருடைய பெயரையும் இங்கே நான் சொல்லவே இல்லையே" என்று ஆணித்தரமாக சொன்னார்.
சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு, அந்த வார்த்தைகளை கூட நீங்கள் சொல்லக்கூடாது. நீங்கள் யாரை பற்றி பேசுகிறீர்கள் என்பது இந்த நாட்டுக்கே தெரியும் என்றார்.
.
----
இப்படிப்பட்ட கிறுக்கன்கள்தான்
நம்மை ஆள்கிறார்கள்!!!
(நீங்களாவது மோடியை எப்படி சொல்ல வேண்டும் என்று ஐடியா சொல்லுங்க சார்!) #காங்கிரஸ்


