பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. ‘கோவிந்தா’ முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு!
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.