சூரா அத்-தகாஸூர்
أَلْهَاكُمُ التَّكَاثُرُ .1
(அல்ஹாக்குமுத் தகாஸூர்) -செல்வத்தின் மீதுள்ள பேராசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது.
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ 2
(ஹத்தா ஜுர்துமுல் மகபீர்) - நீங்கள் சுடுகாடுகளை அடையும் வரை (இந்த நிலை தொடர்ந்தது).
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ .3
(கல்லா சவ்ப தஃலமூன்) - வேண்டாம்! நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்.
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ .4
(சும்ம கல்லா சவ்ப தஃலமூன்)
விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ .5
(கல்லா லவ் தஃலமூன இல்லமல் யகீன்) - நீங்கள் உண்மையான அறிவைக் கொண்டிருந்தால் இப்படி செய்ய மாட்டீர்கள்.
لَتَرَوْنَ الْجَحِيمَ .6
(லதறவுன்னல் ஜஹீம்) - நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ .7
(சும்ம லதறவுன்னஹா ஐனல் யகீன்) -பிறகு நீங்கள் அதை உறுதியாகப் பார்ப்பீர்கள்.
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ .8
(சும்ம லதுஸ்அலுன்ன யவ்மஇதின் அனின் நயீம் - அதன் பிறகு, அந்த நாளில், நீங்கள் அனுபவித்த அருட்கொடைகளைப் பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள்.
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ் #இறை அடியான்☝️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋


