" நீ நல்ல இருக்கணும் !! "
என்று நீ மட்டுமே நினைக்க முடியும் !! வாழ்த்திக்கொள்ளவும் முடியும் !!
எனவே
நீயே முதலில் உன்னை வாழ்த்திக்கொள் !!
மானசீகமாக !! ஆத்மார்த்திமாக !!
யாரின் வாழ்த்தும் தராத ஏற்றத்தையும் !! மாற்றத்தையும் !!
உன் வாழ்த்து உனக்கு தரும் ..
காரணம்
உன்னை நீ வாழ்த்தும் வாழ்த்து ..
முதலில் உன் எண்ணமாக உன்னை ஆண்டு ..
பின்னே
வாழ்த்தும்படி உன் வாழ்வு மாறுவதை மானசீகமாக அனுபவித்து பார்த்த பின்னே தான் ..
அது வார்த்தையாக உங்களிடம் இருந்து ..
உங்கள் காதுகளுக்கு கேட்க்கும்படி வெளிப்படுகின்றது ..
எண்ணியதை !!
எண்ணியவாறே அருளும் இறை !!
நம் எண்ணம் நாம் வளமாக !! நலமாக !! வாழ என்ற எண்ணத்தில் வெளிப்பட ..
அவ்வெண்ணத்தை அறிந்த இறையோ ..
நம் எண்ணம்போல நம்மை வாழ்விக்கும் !!
உங்கள் நலத்தில் , வளத்தில் உங்களைவிட அக்கறையும் , ஆர்வமும் கொண்ட படைப்புகள் வெளியே இல்லை !!
மற்ற எது உங்களை வாழ்த்தினாலும் அந்த வாழ்த்து ஓர் மேம்போக்கான வாழ்த்தாகவே இருக்கும் ..
அது நீங்கள் உங்களை
வாழ்த்திக்கொள்ள ..
தட்டிக்கொடுத்துக்கொள்ள ..
மற்றம் நிகழும் என்பதே மெய்
வாழ்த்துகள்
உங்களை நீங்களே வாழ்த்திக்கொள்ளுங்கள் !!
உங்களை வாழ்வித்துக்கொண்டு இருக்கும் இறை அந்த வாழ்த்தை வாழ்க்கை ஆக்கும் ..
திருச்சிற்றம்பலம்
அப்பன் ஆசிகளுடன் வளமோடும் நலமோடும் பக்தியோடு வணங்கி
வாழ்வாங்கு வாழ்க
வாழ்க.!!! #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய
00:27

