#sosthiram வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்🙏...!
*🪷சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ந்ருஸிம்ஹ பாரதி சுவாமிகளால் இயற்றப்பட்டது...!*
*பாடல்:01...!*
ஶ்ரீசேஷஶைல ஸுனிகேதன தி³வ்யமூர்தே!
நாராயணாச்யுத ஹரே! நளிநாயதாக்ஷ ।
லீலாகடாக்ஷ! பரிரக்ஷித ஸர்வலோக!
ஶ்ரீ வேங்கடேஶ! மம தே³ஹி கராவலம்ப³ம் ॥
*பொருள்:*
சேஷாசலத்தில் எழுந்தருளியிருக்கும் திவ்யமூர்த்தியே, நாராயணா, அச்சுதா, ஹரியே உன்னை வணங்குகின்றேன். அனைத்து உலகத்தையும் விளயாட்டாகவே காத்தருளும் வேங்கடேசனே! எனக்கு உதவிட உன் திருக்கரத்தை அளிப்பாயாக.
*மலரும்...*
🟧🔷🟧🔷🟧🔷🟧🔷🟧🔷🟧🟧🔷🟧🔷🟧🔷🟧🔷🟧🔷🟧


