#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஈரோட்டு மாவட்டம், சம்பத் நகர் பகுதியில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103 - வது பிறந்த தின விழா நடைபெற்றது. திமுக கழகத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட திரளானவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். பிறந்தநாள் விழாவை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக கழக இளைஞரணி திருவாசகம் தலைமையில் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் சு முத்துசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் அமைப்புசாரா அணி சார்ந்த ராஜா மற்றும் தமிழ் இலக்கிய அணியை சார்ந்த பாலாஜி பொது சேவைக்கான ஆர்வலர் ராமதாஸ் மற்றும் ஈரோடு மாவட்ட பொற்கிலே பெற்ற அம்மையார் மூதாட்டி மறுத்தவச்சி லட்சுமி குப்புசாமி திரு.ஆனந்த், திரு.ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


