#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026, வாக்குப்பதிவு நாளான 23.04.2026 - யையொட்டி ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் உள்ளனர்


