ShareChat
click to see wallet page
search
1960 களிலிருந்து அமெரிக்காவில் சீரியல் கில்லர்கள் உருவாக தொடங்கினார்கள். 1990களுக்கு பிறகு சீரியல் கில்லர்கள் அதிகமாக இல்லை. ஏன் என்பதற்கு புதிதாக ஒரு காரணத்தை கண்டு பிடித்திருக்கிறார்கள். 1960களில் இருந்த குடிநீர் குழாய்கள் காரீயத்தால் செய்யப்பட்டிருந்தன.! பெட்ரோலிலும், காரீயம் கலந்திருந்தது. 1980 களில் காரீய பெட்ரோல் தடை செய்யப்பட்டது. குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டன. காரீயத்திற்கு திடீர் கோபம், மூளை வளர்ச்சியை பாதிக்கும் தன்மை உண்டு. இவற்றின் பாதிப்பால்கூட சீரியல் கில்லர்கள் உருவாகி இருக்கலாம் என்பதுதான் அந்த தியரி. தண்ணீர் குடித்த பெட்ரோல் வாசனையை நுகர்ந்தே அனைவருமே சீரியல் கில்லராக மாறியிருக்க வேண்டும் என்பதால், இந்த தியரியை உறுதிப்படுத்த முடியவில்லை.! #🤔தெரிந்து கொள்வோம்