ShareChat
click to see wallet page
search
பூஜை செய்த பார்ப்பான் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டியதால் அடுத்த உத்தரவு வரும் வரை அவர் பூஜை செய்ய தடை (பணியிடை நீக்கம் அல்ல). மேற்கொண்டு லஞ்சம் பெறாதபடி வேலை செய்யாமல் இருக்க உத்தரவு. ஆனால் மொட்டையடிக்கும் இடத்தில் பணம் கேட்டதால் இரண்டு மொட்டையடிக்கும் தொழிலாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு. இரண்டும் ஒரே விதமான குற்றம் தான். ஆனால் ஆளுக்கேற்றப்படி தண்டனை. மனுதர்மம் இப்படியாகத் தான் ஆட்சி செய்கிறது. இது தான் சநாதனம். #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁
🚨கற்றது அரசியல் ✌️ - 66Lరo பூஜை செய்யதடை! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட రuu ஆய்வில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றதை ஒப்புக்கொண்ட 66L6O ஐயருக்கு மறு உத்தரவு வரும் வரை & செய்ய தடை விதிக் ரத்து தொழில் உரிமம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முடி காணிக்கை செய்யும் பக்தர்களிடம் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு பணியாளர்களின் தொழில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதுடன், அவர்கள் தற்காலிகப் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர் 66Lరo பூஜை செய்யதடை! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட రuu ஆய்வில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றதை ஒப்புக்கொண்ட 66L6O ஐயருக்கு மறு உத்தரவு வரும் வரை & செய்ய தடை விதிக் ரத்து தொழில் உரிமம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முடி காணிக்கை செய்யும் பக்தர்களிடம் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு பணியாளர்களின் தொழில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதுடன், அவர்கள் தற்காலிகப் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர் - ShareChat