ShareChat
click to see wallet page
search
“மகாவிஷ்ணு ஏன் எப்போதும் கண்களை முழுவதும் மூடாமல் இருப்பார் தெரியுமா…?” 🌌👀🙏 புராணங்களில் சொல்லப்படும் ஒரு அழகான நம்பிக்கை இது… ✨ உலகம் முழுக்க மனிதர்கள் தூங்கும் நேரத்திலும் கூட யாரோ ஒருவன் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பான்… யாரோ ஒருவள் மனசு உடைந்து பிரார்த்தனை செய்துக்கொண்டே இருப்பாள்… 😔 அவர்களின் வேண்டுதலை அவர் கேட்டுக் கொண்டே இருப்பாராம் 😱 அதனால் தான் மகாவிஷ்ணு முழுமையாக உறங்க மாட்டாராம்… ❤️ ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு இருந்தாலும் அவரின் பார்வை இந்த உலகத்தின் மீது எப்போதும் இருக்கிறதாம். 🔥 அதனால் தான் எவ்வளவு பெரிய இருள் வந்தாலும் ஒரு நேரத்தில் தர்மம் மீண்டும் எழுகிறது… 🚩 #புராணங்களில் இன்னொரு விஷயம் சொல்லப்படுகிறது… 👀 #மகாவிஷ்ணு தண்டிப்பதற்கு முன் பல முறை மன்னிப்பாராம்… ஏனெனில் அவர் கோபத்தை விட கருணையை அதிகமாக விரும்புகிறார். 🌸🙏 ஆனால் அப்பாவிகளை அழவைத்தவர்களுக்கு மட்டும் ஒரு நாள் நீதியாக திரும்பி வருவாராம்… ⚡ அதனால் தான் இன்றும் பலர் “ஓம் நமோ நாராயணாய” என்று சொல்லும்போது மனசுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வு வருகிறது… ✨❤️ 🙏 இந்த உலகம் உன்னை கைவிட்டாலும் நாராயணன் உன்னை பார்த்துக்கொண்டே இருப்பார்… 🥰 🙏 ஓம் நமோ நாராயணா🙏 #விஷ்ணு பகவானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஒருவருக்காவது இந்த பதிவை பகிர்ந்து விடு 🙏 #ஓம்நமோநாராயணாய #மகாவிஷ்ணு #நாராயணன் #Perumal #Mahavishnu #TamilSpiritual #Bhakthi #TrendingTamil #ViralPost #DevotionalTamil #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✡️ஜோதிட பரிகாரங்கள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - Abinayak தள்ளிவிட்டு செல்லாதே ஓம் நயோ நாராயணா என்று ப்திவிடு Veo Abinayak தள்ளிவிட்டு செல்லாதே ஓம் நயோ நாராயணா என்று ப்திவிடு Veo - ShareChat