ShareChat
click to see wallet page
search
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒட்டகத்தை கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா? அல்லது அவிழ்த்துவிட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒட்டகத்தை) கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைப்பீராக!” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) திர்மிதி 2517 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - தவக்குல் என்பது அல்லாஹ் செயல்படுவதற்காக நீங்கள் காத்திருப்பது அல்ல உங்களால் முடந்த அனைத்தையும் செய்து, பின்னர் முழவை அல்லாஹ்விடம் ஒப்படைப்பதாகும் அல்லாஹ்விடம் யார் தவக்குல் நும்பிக்கைர வைக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன்' அல்குர்ஆன் 65:3) தவக்குல் என்பது அல்லாஹ் செயல்படுவதற்காக நீங்கள் காத்திருப்பது அல்ல உங்களால் முடந்த அனைத்தையும் செய்து, பின்னர் முழவை அல்லாஹ்விடம் ஒப்படைப்பதாகும் அல்லாஹ்விடம் யார் தவக்குல் நும்பிக்கைர வைக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன்' அல்குர்ஆன் 65:3) - ShareChat