கோயில்களை வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும்!
***************************************************
*விநாயகர் கோயில்: 1 முறை
பெருமாள் கோயில்: 3 முறை
சிவன், முருகன், அம்மன் கோயிலில் தலா 5 முறை
நவகிரகங்கள்: 9 முறை வலம் வர வேண்டும்.
வலம் வரும் எண்ணிக்கையும் பலன்களும்,
----------------------------------------------------------------------------------
1 முறை : இறைவனை நெருங்க முடியும்
3 முறை: மனச்சுமை குறையும்
5 முறை: திருப்பங்கள் நிகழும்
9 முறை: எதிரிகள் தொல்லை நீங்கும்
21 முறை: கல்வி வளர்ச்சி பெருகும்
108 முறை: நலன்கள் யாவும் கிடைக்கும்
208 முறை: யாகம் செய்த பலன் உண்டு.
➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள்


