ShareChat
click to see wallet page
search
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 தீபத்தில் கற்கண்டை பொடி செய்து போட்டு தீபம் ஏற்றிவர வறுமை நீங்கும்...வாழ்வு சிறக்கும் பணப்புழக்கம் சரளமாகும்...கணவன் மனைவி ஒற்றுமை பெருகும் ..இதை வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு #சோழிப்பிரசன்னம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்: கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்  இரண்டு சர்ப்பங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை இராகு காலை காலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து செய்து செவ்வரளி பூ சாற்றி அபிஷேகம் நெய் தீபம் ஏற்றி தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக அன்னியோன்யமாக வாழ்வார்கள். இதனை தொடர்ந்து 5 வாரம் 7வாரம் 1 1வாரம் என செய்யலாம் இந்த பரிகாரத்திற்கு விரைவில் பலன் கிடைக்கும்பிரிந்தவர்களும் செய்ய ஒன்று சேர்வார்கள் ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்: கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்  இரண்டு சர்ப்பங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை இராகு காலை காலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து செய்து செவ்வரளி பூ சாற்றி அபிஷேகம் நெய் தீபம் ஏற்றி தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக அன்னியோன்யமாக வாழ்வார்கள். இதனை தொடர்ந்து 5 வாரம் 7வாரம் 1 1வாரம் என செய்யலாம் இந்த பரிகாரத்திற்கு விரைவில் பலன் கிடைக்கும்பிரிந்தவர்களும் செய்ய ஒன்று சேர்வார்கள் - ShareChat