திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#சிவன் ஸ்டேட்டஸ் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #✍️Quotes #⚡️Trending Quotes✍️
சிவன் ஸ்டேட்டஸ் - 'பூசை செய்பவர்களை விட எனக்கு ஈசேவை" செய்பவர்களையே மிகவும் பிடிக்கும் தியானம்" செய்பவர்களை விட எனக்கு ஈதானம் செய்பவர்களையே மிகவும் பிடிக்கும் ஈதவம் செய்பவர்களை விட எனக்கு செய்பவர்களையே மிகவும் பிடிக்கும் தர்மம்"  பசியால் விரதம் இருப்பவர்களை விட எனக்கு பிறரின் " பசியை" போக்குபவர்களையே மிகவும் பிடிக்கும் பூசையும் தியானமும்தவமும்விரதமும் செய்பவர்கள் நோக்கி பயணம் செய்ய வேண்டும் எனனை ஆனால் சேவையும்தானமும் தர்மமும் செய்பவர்கள் என்னை நோக்கி பயணம் செய்ய தேவை இல்லை. நானே அவர்களை நோக்கி பயணம் செய்வேன் . இப்படிக்கு  கடவுள்" 11 'பூசை செய்பவர்களை விட எனக்கு ஈசேவை" செய்பவர்களையே மிகவும் பிடிக்கும் தியானம்" செய்பவர்களை விட எனக்கு ஈதானம் செய்பவர்களையே மிகவும் பிடிக்கும் ஈதவம் செய்பவர்களை விட எனக்கு செய்பவர்களையே மிகவும் பிடிக்கும் தர்மம்"  பசியால் விரதம் இருப்பவர்களை விட எனக்கு பிறரின் " பசியை" போக்குபவர்களையே மிகவும் பிடிக்கும் பூசையும் தியானமும்தவமும்விரதமும் செய்பவர்கள் நோக்கி பயணம் செய்ய வேண்டும் எனனை ஆனால் சேவையும்தானமும் தர்மமும் செய்பவர்கள் என்னை நோக்கி பயணம் செய்ய தேவை இல்லை. நானே அவர்களை நோக்கி பயணம் செய்வேன் . இப்படிக்கு  கடவுள்" 11 - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #சிவன் ஸ்டேட்டஸ் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #சிவன் *கோவில்*
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - மலர் 75  தின 0 @ தேசிய தமிழ் நாளிதழ்  0 6 @ மனநிம்மதி தரும் ஆடல்வல்லானின் ஆகாயம் தலம்! இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில்  இது ஆகாயம் தலம் ஆகும் இங்குள்ள ஈசனை அருள்மிகு தில்லை நடராஜர் வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும் திருக்கோவில் சிதம்பரம்- 608 001. கடலுர் மாவட்டம் న a a [ [ திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.30 மணி இரவு 10 மணி வரை (86 திறந்திருக்கும் இருப்பிடம் : கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்திற்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது நகரின் நடுவிலேயே கோவில் அமைந்துள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து  &Lgrir ' 50 கி.மீ. gIIID . மலர் 75  தின 0 @ தேசிய தமிழ் நாளிதழ்  0 6 @ மனநிம்மதி தரும் ஆடல்வல்லானின் ஆகாயம் தலம்! இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில்  இது ஆகாயம் தலம் ஆகும் இங்குள்ள ஈசனை அருள்மிகு தில்லை நடராஜர் வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும் திருக்கோவில் சிதம்பரம்- 608 001. கடலுர் மாவட்டம் న a a [ [ திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.30 மணி இரவு 10 மணி வரை (86 திறந்திருக்கும் இருப்பிடம் : கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்திற்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது நகரின் நடுவிலேயே கோவில் அமைந்துள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து  &Lgrir ' 50 கி.மீ. gIIID . - ShareChat
#சிவன் #சிவன் ஸ்டேட்டஸ் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 அபிஷேகம்
சிவன் - மலர் 75 தி தேசிய தமிழ் நாளிதழ் 8)/JAN/26 |60[ நபராஜருக்கு அபிஷேகம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது மலர் 75 தி தேசிய தமிழ் நாளிதழ் 8)/JAN/26 |60[ நபராஜருக்கு அபிஷேகம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #சிவன் ஸ்டேட்டஸ் #சிவன் #அம்மன் ஸ்டேட்டஸ்..🙏 . #ஓம் சக்தி..🔱.# தாயே துணை..🔥 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - SIVAJIIRAA January 2026a12:07 pm SIVAJIIRAA January 2026a12:07 pm - ShareChat
#🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #அம்மன் ஸ்டேட்டஸ்..🙏 . #ஓம் சக்தி..🔱.# தாயே துணை..🔥 வேடன் உருவில் ஈசன்! தலையில் பானை சுமந்த அன்னை! - ஒரு அபூர்வ தரிசனம்! 🙏 காரைக்கால் அருகே இப்படியொரு அதிசயக் கோயிலா? மகாபாரதப் போருக்காக அர்ஜுனன் தவம் செய்தபோது, அவனது கர்வத்தை அடக்க சிவபெருமான் எடுத்த 'வேடர்' கோலத்தை இன்றும் நாம் தரிசிக்கலாம்! 📍 இடம்: அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி (காரைக்கால் அருகில்). இந்தக் கோயிலின் உற்சவ மூர்த்திகள் மிக மிக விசேஷமானவர்கள். பொதுவாக நாம் காணும் கோலத்தை விட இது முற்றிலும் மாறுபட்டது: ✨ அபூர்வ வேடக் கோலம்: 1️⃣ வேடமூர்த்தியாக ஈசன்: கையில் வில் மற்றும் சூலம் ஏந்தி, தலையில் கொண்டை முடிந்து வேடன் உருவில் சிவபெருமான் கம்பீரமாக அருள்பாலிக்கிறார். 2️⃣ பானை சுமந்த அன்னை: அம்பாள் இங்கு வேடன் மனைவியாக (மீனவப் பெண் கோலத்தில்) காட்சியளிக்கிறார். மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அன்னை தனது தலையில் ஒரு பானையைச் சுமந்தபடி காட்சியளிப்பது தான்! இது வேறு எங்கும் காண முடியாத ஒரு அரிய காட்சி. 3️⃣ வில் ஏந்திய முருகன்: தந்தையும் தாயும் வேடனாக வரும்போது, முருகப்பெருமானும் ஒரு சிறு வேடனாக வில் ஏந்தி அவர்களுடன் செல்வது மனதை உருக்கும் அழகு. 🌟 தலத்தின் சிறப்பு: அர்ஜுனனுக்கு 'பாசுபத அஸ்திரம்' வழங்கப்பட்ட புண்ணிய பூமி இது. திருஞானசம்பந்தர் வந்தபோது, இங்கிருந்த மணல்கள் எல்லாம் சிவலிங்கமாகத் தெரிந்ததால், அவர் ஊருக்குள் கால் வைக்க அஞ்சி கடலில் நின்றே பாடிய தலம். 🙏 பலன்கள்: குடும்ப ஒற்றுமை பெருகவும், எதிரிகள் தொல்லை நீங்கவும், எடுத்த காரியங்களில் வெற்றி பெறவும் இந்த வேடமூர்த்தியை ஒருமுறை தரிசித்து வாருங்கள்! நேரம்: ⏰ காலை 6:00 - 12:00 | மாலை 4:00 - 8:00 #சிவன் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #சிவன் ஸ்டேட்டஸ்
🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 - REDDIYUR AANMIGAM REDDIYUR AANMIGAM REDDIYUR AANMIGAM REDDIYUR AANMIGAM வேடன்உருவில்சிவன்! மீனவப் பெண்ணாகஅம்பாள்! முருகனும் வேடச்சிறுவனாக காட்சிதரும் அதிசயத்தலம் இரெட்டியூர் ஆன்மிகம் reddiyuraanmigam loufubg REDDIYUR AANMIGAM REDDIYUR AANMIGAM REDDIYUR AANMIGAM REDDIYUR AANMIGAM வேடன்உருவில்சிவன்! மீனவப் பெண்ணாகஅம்பாள்! முருகனும் வேடச்சிறுவனாக காட்சிதரும் அதிசயத்தலம் இரெட்டியூர் ஆன்மிகம் reddiyuraanmigam loufubg - ShareChat
#🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #அம்மன் ஸ்டேட்டஸ்..🙏 . #ஓம் சக்தி..🔱.# தாயே துணை..🔥 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 *இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம்* 🙏 வெள்ளிக்கிழமை. 02.01.2026. *அருள்மிகு* *ஸ்ரீ வெட்டுடைய காளி அம்மன்* *திருக்கோவில்* கொல்லங்குடி, அரியாக்குறிச்சி, சிவகங்கை மாவட்டம். சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என “வெட்டுடைய அய்யனார்“ என்ற பெயரில் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறிச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள் அரசியை காக்க தகவல் கூற மறைத்து மறுத்ததால் அவளின் சிரத்தைக் கொய்த ஆங்கிலேயர் செயலறிந்த அரசி தன் உயிரைக் காக்க உயிர்த் தியாகம் செய்த பெண்ணிற்கு “வீரக்கல்” அமைத்து வழிபட்டு தனது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாக அளித்தார். அரசியைக் காத்த அந்தப் பெண் தெய்வமே வெட்டுடையார் அம்மை காவல் தெய்வமாக காளியாக அருள் தரும் கோவிலாய் அமர்ந்தாள். பின் நாளில் பிரசித்தமானதால் இத்தளம் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவில் என அழைக்கபடுகிறது. வெட்டுடைய அய்யனாருக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கிய படி ஸ்ரீ காளியம்மன் அருள்பாலிக்கிறார். எட்டு திருகரத்துடன், வலது கால் மடக்கி இடது கால் அரக்கன் மீதூன்றி கருணை பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கிறார். பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறார். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முறையிட்டால் உடனே தீர்வு கிடைக்கும் .
🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 - ٨٥٧ Lllli Pihmlln காளியப் (] ٨٥٧ Lllli Pihmlln காளியப் (] - ShareChat
#🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏🏾சனி பகவான் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏
🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 - ShareChat
01:34
#அம்மன் ஸ்டேட்டஸ்..🙏 . #ஓம் சக்தி..🔱.# தாயே துணை..🔥 #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #🙏ஏகாதசி🕉️ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 ஏந்திய முருகன் - தந்தையை நோக்கும் மகன்! 🚩 "குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்பார்கள். ஆனால், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் மலையில் அமர்ந்திருக்கும் தண்டாயுதபாணி மிகவும் தனித்துவமானவர்! இவரைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில ஆச்சரியமான ஆன்மீகத் தகவல்கள் இதோ: ✨ கையில் செங்கரும்பு: பொதுவாக முருகன் கையில் வேல்தான் இருக்கும். ஆனால் இங்கே முருகன் 11 கணுக்கள் கொண்ட செங்கரும்பை ஏந்தியபடி அபூர்வக் கோலத்தில் காட்சியளிக்கிறார். நம் வாழ்வின் கசப்புகளை நீக்கி, கரும்பாக இனிமையாக்கவே இந்த அலங்காரம்! 🎋 ✨ தந்தையை நோக்கும் மகன்: மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் தந்தை ஏகாம்பரேஸ்வரரை (சிவன்), மலை உச்சியில் இருந்து மகன் முருகன் நேருக்கு நேராக பார்த்தபடி அமர்ந்துள்ளார். பித்ரு பக்தியை (தந்தை வழிபாட்டை) உலகிற்கு உணர்த்தும் உன்னத தலம் இது. 👨‍👦 ✨ சுருட்டை முடி முருகன்: பழநியில் ஆண்டிக் கோலத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கும் முருகன், இங்கே தலையில் சுருட்டை முடியுடன் மிக அழகாகக் காட்சியளிக்கிறார். ✨ இயற்கை அதிசயம்: ஒவ்வொரு ஆண்டும் மாசி 3, 4, 5 தேதிகளில் அஸ்தமன சூரியன் தனது கதிர்களால் முருகனின் பாதத்தைத் தொட்டு, படிப்படியாக முகம் வரை ஒளி வீசி பூஜை செய்வது இன்றும் நடக்கும் ஒரு அதிசயம்! ☀️ ✨ பிரார்த்தனைப் பலன்: திருமணத் தடைகள் நீங்க... 💍 குழந்தை வரம் கிடைக்க... 👶 தீராத நோய்கள் குணமாக... 🩺 இந்த முருகனைத் தரிசிப்பது பெரும் பலன் தரும். 📍 அமைவிடம்: அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம். வெற்றிவேல் முருகனுக்கு... அரோகரா!
அம்மன் ஸ்டேட்டஸ்..🙏 . #ஓம் சக்தி..🔱.# தாயே துணை..🔥 - AANMIGAM Hl செங்கரும்பு ஏந்தியமுருகன் விற்கும் செட்டியாராக 6u6061TWJ6U காட்சிதந்த அபூர்வம் இரெட்டியூர் ஆன்மிகம் reddiyuraanmigam loufubg AANMIGAM Hl செங்கரும்பு ஏந்தியமுருகன் விற்கும் செட்டியாராக 6u6061TWJ6U காட்சிதந்த அபூர்வம் இரெட்டியூர் ஆன்மிகம் reddiyuraanmigam loufubg - ShareChat
*திருவாதிரை நட்சத்திரம்* *விண்வெளி அற்புதம்*! வானிலேயே மிகப்பிரகாசமான 20 நட்சத்திரங்களில் திருவாதிரை 10ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தைப் பிடித்திருக்கும் மிருகவியாதர் (Sirius)நட்சத்திரமும் இதே நேரத்தில் சற்று தென்கிழக்கில் தெரியும். ஓரியன் கச்சையை தென்கிழக்கில் நீட்டிக்கொண்டுபோனால் முதலில் தென்படும் மிகப்பிரகாசமான நட்சத்திரம் தான் மிருகவியாதர். பூமியிலிருந்து திருவாதிரை நட்சத்திரம் 310 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது இரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் திருவாதிரை குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்: ஆதிரை ஒரு மணி ஆயிழை ஒன்றரை. ஒரே நட்சத்திரமான திருவாதிரை உச்சத்தில் வரும்போது கன்னிராசியில் ஒன்றரை நாழிகையாகியிருக்கும் என்பது தான் பாடல் வரியின் பொருள்.வட்மொழியிலுள்ள வாய்பாடும் கிட்டத்தட்ட இதேபொருள்பட உள்ளது: ஆர்த்ரா கன்யாயுதா என்பது தான் அது. கார்த்திகை 15ம் நாள் திருவாதிரையை உச்சத்தில் பார்ப்பதாகக்கொள்வோம். அன்று சூரியன் விருச்சிகராசியின் மையத்தில் இருக்கிறது. கீழ்த்தொடுவானத்திற்கும் சூரியனுக்கும் இடச்சுழிதூரத்தை இப்படி கணக்கிடலாம். கன்னி ராசியில் 3 1/2, துலாராசியில் 5, விருச்சிகராசியில் 2 1/2 ஆக மொத்தம் 11 நாழிகை. 1 நாழிகை = 24 நிமிடங்கள். அதனால், சூரியன் உதிப்பதற்கு இன்னும் 4 மணி 24 நிமிடங்கள் உள்ளன. ஆதலால் அப்போதைய நேரம் ஏறக்குறைய 1-36 A.M. திருவாதிரை என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம் ஆகும். தற்கால வானியல் படி இது ஓரியன் என்ற விண்மீன் குழுவில் கணக்கிடப்படுகிறது. இதனுடைய அறிவியற்பெயர் {\displaystyle \alpha Orionis} மேற்கத்திய உலகத்தில் வழக்கிலிருக்கும் பெயர் பீட்டல்கியூஸ் (Betelgeuse) ஆகும். இந்திய வானியலின் பழைய மரபுப்படியும் ஜோதிடமரபுப்படியும் இது மிதுனராசியில் கணக்கிடப்படுகிறது. ஏறக்குறைய ஜனவரி 1 தேதிகளில் நடு இரவிலும் இரண்டு மாதம் முன்னமேயே காலை 4 மணியளவிலும், இன்னும் மற்ற நாட்களில் அட்டவணைப்படியும் இதைக் காணலாம். கடந்த 20-12-2021 அன்று தில்லையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்த அந்த நேரத்தில் திருவாதிரை நக்ஷத்திர கூட்டம் தெரிந்தது என்று நாசா விண்வெளி படத்துடன் வெளியிட்டது சிறப்பாகும்.(படம் கீழே👇👇) நம் முன்னோர்கள் கண்ணால் கண்ட காட்சி இன்று தொலைநோக்கி கருவி மூலம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை காண அனைவரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் (நடராஜர் உருவம் விளங்குவதற்காக இந்த படத்துடன் நடராஜர் படமும் இணைக்கப்பட்டுள்ளது ) நன்றி:venkatesadeekshithar.blogspot.in #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏ஏகாதசி🕉️ #அம்மன் ஸ்டேட்டஸ்..🙏 . #ஓம் சக்தி..🔱.# தாயே துணை..🔥 #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾
🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 - Thiruvaathirai Orion Thiruvaathirai Orion - ShareChat
#🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #அம்மன் ஸ்டேட்டஸ்..🙏 . #ஓம் சக்தி..🔱.# தாயே துணை..🔥 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 ஒரே கோயிலில் 3 சிவன்... 3 அம்மன்! தொழில் லாபம் அருளும் காளையார்கோவில் அதிசயம்! 🚩 தொழிலில் நஷ்டமா? முடங்கிய வியாபாரம் மீண்டும் தழைக்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் தரிசிக்க வேண்டிய மிக முக்கியமான தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயத்தின் பிரமிக்க வைக்கும் சிறப்பம்சங்கள் இதோ: ✨ அபூர்வ அமைப்பு: பொதுவாக ஒரு கோயிலில் ஒரு சிவன், ஒரு அம்மன் தான் இருப்பார்கள். ஆனால் இங்கே 3 சிவன் சன்னதிகளும், 3 அம்மன் சன்னதிகளும் தனித்தனியாக அமைந்துள்ளன! சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லி சோமேஸ்வரர் - சவுந்தரநாயகி சுந்தரேஸ்வரர் - மீனாட்சி 💰 தொழில் லாபம் தரும் 'சொர்ணம்': "சொர்ணம்" என்றால் தங்கம். கடன் சுமை குறையவும், தொழிலில் தடை நீங்கி லாபம் பெருகவும் இத்தலத்து சொர்ணவல்லி தாயாருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுவது பெரும் பலனைத் தரும் என்பது நம்பிக்கை. 🐘 யானை மடு (கஜபுஷ்கரணி): ஐராவத யானை தனது சாபம் நீங்க உருவாக்கிய குளம் இது. இதில் நீராடினால் தீராத வினைகளும் தீரும் என்பார்கள். 🏰 மருது பாண்டியர்களின் ராஜகோபுரம்: 150 அடி உயரமுள்ள பிரம்மாண்ட கோபுரம்! இதன் உச்சியில் இருந்து பார்த்தால் மதுரை கோபுரம் தெரியுமாம். இக்கோயிலுக்காகவே தன்னுயிரைத் தியாகம் செய்த மருது பாண்டியர்களின் நினைவிடம் இக்கோயிலின் எதிரே அமைந்துள்ளது. 🕉️ சகஸ்ரலிங்கம்: ஒரே லிங்கத்தில் 1,008 லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதை ஒருமுறை தரிசித்தால் ஆயிரம் முறை சிவனை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்! தரிசன நேரம்: ⏰ காலை 5:30 - 12:30 | மாலை 4:00 - இரவு 8:00 📍 இடம்: காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம். ஆன்மீகத் தேடலும், வாழ்வின் முன்னேற்றமும் விரும்புவோர் ஒருமுறை இந்தத் திருக்கானப்பேர் தலத்திற்குச் சென்று வாருங்கள்! 🙏 🍁🍁🍁
🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 - 40 [ _ REDDIYUR AANMIGAM DDIYUR MIG ஒரேகோயிலில் மூன்றுசிவன் மூன்றுஅம்பாள் தொழில் லாபம் அருளும் சொர்ணகாளீஸ்வரர் கோயில் 40 [ _ REDDIYUR AANMIGAM DDIYUR MIG ஒரேகோயிலில் மூன்றுசிவன் மூன்றுஅம்பாள் தொழில் லாபம் அருளும் சொர்ணகாளீஸ்வரர் கோயில் - ShareChat