
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 விரத மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.*
*ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்*
*வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்*
*சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ*
*குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்*
*"சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்*
*சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம*
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 பெருமாள் கோயில்* 🌹
வாடபல்லி (கிழக்கு கோதாவரி)
கிருஷ்ணா நதிக் கரையில் ``வாடபல்லி’’ என்னும் பெயரில் இரண்டு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று தீபாலய லட்சுமி நரசிம்மர் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநரசிம்ம ஷேத்திரமாகும். மற்றொன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. இந்த வாடபல்லிதான் வெங்கடேச திருத்தலமாகும்.
ஏறக்குறைய, நானூற்றைம்பது வருடங்கலான பழைமை வாய்ந்த திருத்தலமாகும். இங்கு பெருமாளின் திருநாமம், ``ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி’’ ஆகும். இத்திருத்தலம், சின்னத் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.
அலர்மேல்மங்கைத் தாயாருடன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். ஆந்திரப் பிரதேசம் மாநிலம், விஜயவாடாவிலிருந்து சுமார் 180 கி.மீ., தொலைவில் வாடபல்லி உள்ளது.
காடிடம்
மருத நிலமாகிய வயல்வெளிகளிலும், முல்லையும் - குறிஞ்சியும் மயங்கிய நிலமாகிய சிறிய குன்றுகளும் செறிந்த பகுதியில், ``ஸ்ரீலட்சுமி வெங்கடரமணப் பெருமாள்’’ திருக்கோயில் அமைந்துள்ளது.
ரங்க மண்டபம், முக மண்டபம், அந்தராளம் ஆகியவற்றைக் கடந்து கருவறையை அடையவேண்டும். கருவறையில், எம்பெருமான், ஸ்ரீ தேவி - பூதேவியுடன் ஸ்ரீவெங்கடரமணனாக எழுந்தருளியிருக்கிறார். இங்கு, ஏழு நிலைகளைக்கொண்ட ராஜகோபுரம் உள்ளது.
சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர் இந்தத் திருக்கோவிலுக்கு பல திருப்பணிகளைச் செய்து கோவிலை விரிவு படுத்தியுள்ளனர். மேலும், இந்த கோவிலுக்குள் கஜானனர் என்னும் தும்பிக்கையாழ்வார், அழகிய சிங்கர் (நரசிம்மர்), கருடாழ்வார், அனுமன் ஆகிய தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பாகேபள்ளியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் காடிடம் திருத்தலத்திற்கு வந்துவிடலாம்.
மந்திராலயம்
மகான் ஸ்ரீ ராகவேந்திரரால், பிரதிஷ்டை செய்யப்பட்ட ``ஸ்ரீ வெங்கடரமணர் ஆலயம்’’ உள்ளது. இந்த ஆலயம், ராகவேந்திரரின் மூல பிருந்தாவனமான மந்திராலயத்தில்தான் உள்ளது. ராகவேந்திரரைத் தரிசித்தவுடன், அங்கிருக்கும் மடத்தின் ஊழியர்களிடத்திலோ, அல்லது உள்ளூர் மக்களிடத்திலோ இந்த ஸ்ரீவெங்கடரமணர் கோவிலுக்கு வழிக்கேட்டால் சொல்வார்கள் நடந்தே செல்லலாம்.
மகான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிக்கு, திருப்பதி வெங்கடாஜலபதியே குலதெய்வமாவார். அதனால் மகான் ஸ்ரீ ராகவேந்திரர், வெங்கடரமணரைப் பிரதிஷ்டை செய்த பின்னரே, மாஞ்சாலத்தில் மற்ற பணிகளைத் தொடங்கினார். ஆகவே, மந்திராலயம் சென்று வெங்கடரமணரை தவறாமல் தரிசிப்பது சிறப்பானதாகும்.
ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து 283 கி.மீ., தொலைவில் மந்திராலயம் உள்ளது.
தரமணி
ராகவபட்டாச்சாரியார் என்பவர் திருமலை திருப்பதியிலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் பல்லாண்டுகள் கைங்கர்யம் செய்து வந்தார். வயது மூப்பு காரணமாக, அவரால் தொடர்ந்து திருப்பதியில் கைங்கர்யம் செய்ய முடியவில்லை. எனவே, அவருடைய வேண்டுகோளின்படி அன்பர்கள், தரமணியில் இந்தத் திருவேங்கடவன் ஆலயத்தினை நிர்மாணித்தார்கள். சுமார் 1976-ல் கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானுக்கு, ``ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள்’’ என்கின்ற திருநாமமாகும்.
‘‘பென்னை மாமணியை அணியார்ந்ததோர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை யாருடை ஈசனை எம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண்காவிலே’’
என்று திருமங்கையாழ்வார் அருளும், அழகை தரமணியிலும் சேவிக்கலாம்.
சென்னை, தரமணி பேருந்து நிறுத்தத்திலிருந்து 2.கி.மீ. தொலைவில் இராஜாஜி தெருவில், இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
கோட்டூர்
‘கோடு’ எனில் தந்தத்தின் பெயர்களில் ஒன்று. வராகப் பெருமாள், தம் தந்தத்தின் மூலம்தான் கடல் நீரிலிருந்து பூமியை எடுத்துக் காத்தார். அத்தகைய தந்தத்தின் பெருமை தோன்றும்படி இத்திருத்தலத்திற்கு, `கோட்டூர்’ என்று பெயர் ஏற்பட்டது. தற்போது இந்த திருத்தலம், கோட்டூர்புரம் என்று அழைக்கப்படுகிறது. ``ஸ்ரீநிவாசப் பெருமாள்’’ இங்கு அலர்மேல்மங்கைத் தாயாருடன் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.
ஸ்ரீராம நவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, சித்ரா பௌர்ணமி, ஆகிய முக்கியமான நாட்களாக இவ்வாலயத்தில் கொண்டாடப்படுகிறது. மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பழங்காலக் கோவில் இது என்று கூறப்படுகிறது.
இந்தக் கோவில் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சி.எல்.ஆர்.ஐ) பின்புறம் அமைந்துள்ளது.
சித்திரவாடி
மதுராந்தகத்திலிருந்து கூவத்தூர் செல்லும் வழியில் 8.கி.மீ., தொலைவில் முதுகரைக்கு அருகில் இந்த அழகான சித்திரவாடி சிற்றூர் உள்ளது. இங்கே, `` பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்’’ கோவில் அமைந்திருக்கிறது. இங்கே வேங்கடவன் அன்பர்களுக்காக மனமுவந்து கோவில் கொண்டிருக்கிறார்.
சனிக்கிழமை தோறும் விளக்கேற்றி பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை வழிபட்டால், பக்தர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதாக ஐதீகம் உள்ளது.
திருப்பாற்கடல்
`ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி’’ எ
னும் திருநாமத்துடன் காஞ்சிபுரம் அருகிலிருக்கும் திருப்பாற்கடலில், பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த திருத்தலம் முந்தைய காலத்தில் விஜய கண்ட கோபாலபுரம் எனவும், அவனி நாராயண சதுர்வேத மங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. புண்டலீகரெனும் திருமாலடியாரான முனிவர், இந்த ஊருக்கு அருகில் வரும் பொழுது, ஆவுடையார் மேலிருந்த ஸ்ரீ மந்நாராயணனைக் கண்டார்.
முனியே நான்முகனே! முக்கண்ணப்பா! என்று நம்மாழ்வார் விளித்தபடி, நாராயணனின் திருமேனியில் அங்கமாக சிவபெருமானைத் தரிசித்தார். ஸர்வாந்தர்யாமியை, அர்ச்சாவதாரமாக சேவித்தார். அன்று முதல், இந்த பெருமானுக்கு ‘புண்டலீகவரதன்’ என்று மற்றொரு திருநாமம் ஏற்பட்டது.
திருத்தலத்தின் புஷ்கரணீருக்குப் புண்டலீக தீர்த்தம் என்றே பெயர்.காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 33 கி.மீ., தொலைவிலும், வேலூரிலிருந்து 42 கி.மீ., தொலைவிலும் திருப்பாற்கடல் திருத்தலத்திற்கு வந்தடையலாம்.
வெண்பாக்கம்
அலர்மேல் மங்கைத் தாயாருடன் ``ஸ்ரீனிவாசப் பெருமாள்’’ எழுந்தருளியிருக்கும் அழகான திருக்கோவில்தான் வெண்பாக்கத்தில் அமைந்திருக்கிறது. பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பல ஆச்சாரியப் புருஷர்கள் இப்பெருமாளைச் சேவித்திருக்கிறார்கள். மிகுந்த பழங்காலத் திருக்கோயிலாகும்.
காஞ்சிபுரத்திலிருந்து, வடமேற்கில் 16 கி.மீ. தொலைவில் வெண்பாக்கம் உள்ளது. சிங்கப் பெருமாள் கோயிலிலிருந்தும் செல்லலாம். சிங்கப்பெருமாள் கோயிலில் பாடலாத்ரி நரசிம்மரைச் சேவித்துவிட்டு வெண்பாக்கம் செல்லலாம்.
செஞ்சி
செஞ்சிக்கோட்டை என்றே புகழ் பெற்றிருக்கும் பெரியகோட்டை இங்குள்ளது. மேலும், ஏறத்தாழ இரண்டு ஏக்கர் பரப்பளவில் செஞ்சி ``ஸ்ரீ வெங்கடரமணப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. தொல்லியல் துறையினரின் பாதுகாப்பின் கீழ் இந்த திருக்கோயில் உள்ளது.
ஓவியர்கள், சிற்பிகள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், தொல் பொருள் அறிஞர்கள் போன்றவர்களுக்கு மட்டுமின்றி, பக்தர்களுக்கும் இந்தக் கோவில் மிகவும் முக்கியமானதாகும். வந்து பாருங்கள் மீண்டும் மீண்டும் வரத்தோன்றும் அழகிய திருக்கோவில்.
திருவண்ணாமலையிலிருந்து, 35 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் செஞ்சி ஸ்ரீ வெங்கடரமணப் பெருமாள் கோவில் உள்ளது.
அரியக்குடி
முன்னொருகாலத்தில், காரைக்குடி பகுதியிலிருந்த அடியவர் ஒருவர், திருவேங்கடமுடையானைத் தினமும் சேவிக்க ஆவல் கொண்டார். முதிர்ந்த வயது காரணமாக அவரால் திருமலைக்குச் சென்று சேவிக்க முடியவில்லை. தினமும் உறங்கும் முன், திருமலையப்பனை நினைத்துக் கொண்டே அவர் உறங்கினர்.
ஒருநாள், அவரின் கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான், அரியக் குடியிலேயே தம்மை எழுந்தருளச் செய்யுமாறு உத்தரவு கொடுத்தார். அதன்படி, அரியக்குடியில் வெங்கடாசலபதி திருக்கோவில் எழுப்பப்பட்டது. அன்று முதல் அந்த அடியவர், இந்த வெங்கடாசலபதியை வணங்கி மகிழ்ந்தார்.
ஆகையால், வயதானவர்கள் மற்றும் திருமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து தரிசிக்கலாம். பக்தர்கள் வேண்டிக்கொள்ளும் காரியங்கள் உடனடியாக நிறைவேறுவதாக உள்ளூர் பக்தர்கள் கூறுகிறார்கள்.
காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ, தொலைவில் அரியக்குடி கிராமம் உள்ளது.🌹
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 விருட்சத்தின் மகிமை*🌹
`கேட்டதை எல்லாம் கொடுக்குமாம்…கற்பக விருட்சம்’ என்று சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். வேண்டியதை எல்லாம் தந்து அருள்பவள் சக்தி தேவி. அம்பிகையைப் போலவே கேட்டதைத் தந்து அருளும் மரம் தான் இந்த கற்பக விருட்சம். தெய்வ அற்புதம் நிறைந்தது.
பாற்கடலில் உள்ள அமுதத்தை எடுப்பதற்காக தேவர்கள் அனைவரும் சேர்ந்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மகாமேருவை மத்தாகவும் பயன்படுத்தி, ஆழமாகக் கடைந்து கொண்டிருந்த போது, அந்த அற்புதம் நடந்தது. அப்போது பாற்கடலில் இருந்து 16 வகையான பொருட்கள் விதவிதமாக வெளிவந்து கொண்டிருந்தன. அப்படி தோன்றிய பொருட்களில் வலம்புரிச்சங்கையும், சாளக்ராமத்தையும் மகாவிஷ்ணு தன் கையில் எடுத்துக் கொண்டார்.
திரவியங்கள், பொன், மாணிக்கம், சிந்தாமணிகள் என்று பல பொருட்களும் வெளிவந்தன. அவை, ஒவ்வொன்றும், ஒவ்வொரு திசைக்குச் சென்று விட்டன. தொடர்ந்து, பச்சை நிறத்தில் மரக்கிளை போல பாசிக்கற்றைகள் பின்னியது போல ஒரு உருவம் அழகாக நீரில் மிதந்து வந்தது. அந்த மரம் போன்ற உருவத்தின் நடுவில் ரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு தேவி பொற்காசுகளை இரைப்பது போன்று மகாலட்சுமியை போன்ற அழகுடன் நின்று கொண்டிருந்தாள்.
அந்த மரம் குபேரதிசையான வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியது. அதைக் கண்டு முனிவர்கள் வியந்தனர். அவர்கள் அதைப் பார்த்த உடன், “ஆகா…கற்பக விருட்சம்..! ஆகா…கற்பக விருட்சம்..!” என்று இரண்டு கைகளையும், கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிட்டனர். தேவர்களோ அமிர்தத்தை மட்டுமே எதிர்பார்த்தபடி இருந்ததால் இதைக் கவனிக்காமல் இருந்தனர்.
பச்சை நிறம் பூசிய இரண்டு தேன்கூடுகள் இணைந்தது போன்று தெய்வ சக்திகள் நிறைந்து இருந்தது இந்த மரம். தெய்வ சக்திகள் நிறைந்த இந்த மரம் கேட்டதைத் தரும் சக்தியுடையது. இதன் உள்ளே இருக்கும் தேவிக்கு ஸ்வர்ணவர்ஷிணி என்று பெயர். இவள் பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமிக்குச் சமமானவள். இவள் அள்ளி அள்ளிக் கொடுப்பதில் நிகரற்றவள் என்று கற்பக விருட்ச தியான சுலோகம் கூறுகிறது. கற்பகத் தருவை அதில் உறைந்திருக்கும் தேவியை முறைப்படி பூஜித்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.🌹
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 பயம் போக்கும் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில்*🌹
எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.
இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு சிவன் சயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி. 850-ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும் கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 133-வது தேவாரத்தலம் ஆகும்.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் கவசமிட்ட கொடிமரம் பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, நட்டுவன், பிள்ளையார் சந்திடு தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார்.
மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மூலவர் சிவலிங்கத் திருமேனி சுயம்பு-சற்று தடித்த உயர்ந்த பாணம், உள் சுற்றில் வெண்ணெய் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன.
தெற்கு நோக்கிய சன்னதியில் எமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம் கதை சூலம் ஏந்தி இடதுகாலை மடித்து வலதுகாலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தாகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலாவடிவம் உள்ளது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர். மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம். பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.
தலபெருமை:
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும் கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். குப்த கங்கை ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழிகூற வேண்டும் என வேண்டினாள் அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோச்சனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.
அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும். காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த தங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியைவிட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது
கார்த்திகை ஞாயிறு:
தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர், இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார் ஸ்ரீயை வாஞ்சித்து (ஸ்ரீ என்ற மகாலட்சமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆனது. இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால் நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை
கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில் இங்கு அபயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள். துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள். ராகுவும் கேதுவும் ஓரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே. காண முடியும் என்று கூறப்படுகிறது.
_பகிர்வுசிஎஸ்வி_
யோக நிலையில் எமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய
்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார் எமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம் காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
தலவரலாறு
எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும்போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என்று எமதர்மராஜா மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இன்றவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, `வேண்டும் வரம் கேள் என்றார்
அதற்கு எமனும், `இறைவர் அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர் திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் ரோத பிரம்மா பிடித்து என்னை வாட்டுகிறது பாவமும் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை என்றார்.
எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், `எமதர்மனே இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என்று கூறமாட்டார்கள் நோய் வந்ததாலும் வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என்றும் கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும் நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமடுக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு. மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய் இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்னரே என்னை தரிசிப்பார்கள் என்று அருளினார். அதன்படி இங்கு எமதர்ம ராஜனுக்கே முதல் வழியாடு நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீவாஞ்சியம் 610 110 திருவாரூர் மாவட்டம்.🌹
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 உங்கள் வீட்டையும் பீடை பிடிப்பதற்கு முதல் காரணம் இது தான். இந்த தவறை மட்டும் எப்போதும் ஒரு வீட்டில செய்யவே கூடாது.* 🌹
ஒரு வீட்டில் செய்யவே கூடாத தவறுகள் என்று நிறையவே உள்ளது. அந்த வரிசையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் துக்கங்கள் துயரங்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருக்க கூடாது. முதலில் வீட்டில் தரித்திரம் பிடிப்பதற்கு காரணம் கண்ணீர்தான். உங்கள் வீட்டில், உங்கள் கஷ்டத்தை நினைத்து நீங்கள் அழுது கொண்டு இருந்தாலும் உங்கள் வீட்டிற்கு தரித்திரம். அடுத்தவர்களுடைய கஷ்டத்தை வந்து யாராவது ஒருத்தர் உங்கள் வீட்டில் சொல்லி அழுது விட்டு சென்றாலும், அந்த தரித்திரம் உங்களை தான் பிடிக்கும். இந்த இரண்டு தரித்திரத்தையும் நம் வீட்டிலிருந்து எப்படி விளக்குவது.
கண்ணீரால் வந்த தரித்திரத்தை தண்ணீரால் தான் விளக்க முடியும். குடும்பத்தில் வந்த ஏதோ ஒரு பிரச்சனையால் நீங்கள் அழுது கொண்டே இருந்து விட்டீர்கள். அதன் பின்பு உங்களுக்கே மனது சரியில்லை. வீட்டை பீடை பிடித்தது போல உள்ளது. என்ன செய்யலாம்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் உங்களுடைய முகத்தை பார்த்தால், உங்களுடைய முகம் பிரதிபலிக்கும் அல்லவா. அவ்வாறு முதலில் உங்களுடைய முகத்தை இரண்டு நிமிடங்கள் தண்ணீரில் நீங்களே பார்க்க வேண்டும். கண்ணீரால் ஏற்பட்ட தரித்திரம் இந்த தண்ணீரால் நீங்கிவிடும். உங்கள் முகம் பார்த்த அந்த தண்ணீரை கொண்டு போய் கொட்டி விட கீழே கொட்டிவிட வேண்டும். அந்தத் தண்ணீரை வேறு எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தக்கூடாது.
அதன்பின்பு அன்றையதினம் மஞ்சள் கலந்த தண்ணீரில் நீங்கள் குளித்துவிட வேண்டும். உங்களுடைய வீட்டையும் சுத்தமாக துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வீட்டில் மணக்க மணக்க சாம்பிராணி வத்தி போட வேண்டும். குறிப்பாக குங்குலியம் சேர்த்த சாம்பிராணியை போட்டு விட்டால் போதும் உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் அனைத்தும் நீங்கிவிடும்.
கூடவே கொஞ்சமாக கோமியத்தை வாங்கிட்டு வந்து அதில் மஞ்சள் தூளை கலந்து அந்த தண்ணீரை உங்களுடைய தலை மீதும் தெளித்து கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டு மூளை மூடிக்கொள்ளும் தெளித்து விடுங்கள். யாராவது உங்கள் வீட்டில் வந்து கஷ்டத்தை சொல்லி விட்டு அழுது சென்றாலும், மேல் சொன்ன இந்த விஷயங்களை நீங்கள் செய்து விடுங்கள் உடனடியாக.
இல்லை என்றால் அவர்களுடைய கஷ்டம் உங்களைத் தொற்றிக்கொள்ளும். அவர்களுடைய கஷ்டத்தை கேட்டு வாடிய உங்கள் முகத்திலும் தரிதிரம் இருக்கும். சுலபமான இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும் 🙏🌹
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏
*ஓ மனிதனே இதைப் படித்து நீ திருந்திக் கொள் இக்கதையில் ஓர் உண்மை இருக்கிறது*🌹
ஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.
தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.
ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.
இவனை_நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.”
என்று கட்டளையிட்டார்.
வேலைக்காரன் கெஞ்சினான்,
நான் உங்களுக்கு பத்து
வருடங்களாக சேவை செய்தேன்,
நீங்கள் இப்படி ஒரு தண்டனையை
எனக்குத் தரலாமா?
தயவுசெய்து என்னை அந்த
நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு
முன் பத்து நாட்கள் அவகாசம்
ஒன்று தாருங்கள்! ”
ராஜா ஒப்புக்கொண்டார்.
அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.
காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்கொண்டார்.
அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான்.
அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.
பத்து நாட்கள் முடிந்தது.
வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார்.
அவன் தூக்கி எறியப்பட்டபோது, அவை ஓடிவந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின.
இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!
இதைப் பார்த்து திகைத்த அரசன்,
_பகிர்வுசிஎஸ்வி_
"என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?"
என்றான்.
வேலைக்காரன் பதிலளித்தான்,
"நான் பத்து நாட்களுக்கு
மட்டுமே இந்த நாய்களுக்கு
சேவை செய்தேன், அவை என்
சேவையை மறக்கவில்லை.
நான் உங்களுக்கு பத்து
வருடங்கள் சேவை செய்தும்
என் முதல் தவறைக்கூட
மன்னிக்காமல் நான் உங்களுக்கு
செய்த அனைத்தையும் மறந்து
என்னை தண்டிக்க
உத்தரவிட்டீர்கள்!"
அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தரவிட்டார்.
நம்மிலும் எத்தனையோபேர் இப்படி இருக்கிறோம்.
ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் எமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோபேர் எம்மிலும் இல்லாமல் இல்லை.
இருக்கிறார்கள்.
தவறு செய்வது மனித சுபாவம்.
இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம்•••
மன்னிப்போம்•••மறப்போம்••🌹•!
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 ஏகாதசி விஷ்ணுபதி புண்யகாலம் சேர்ந்த 16-நவம்பர்-25 ஞாயிறு கிழமை அன்று
வைஷ்ணவ பெருமாளை பத்னி தாயாரை பூமாலைகளால் அலங்கரித்து பூஜித்து போற்றி வணங்கிடுவோம் வாரீர்
அலைகள் எழும்ப பாற்கடலை கடைய வெண்ணை திரண்டுவருவதுபோல் எழுந்த மஹாலக்ஷ்மி தாயாரே போற்றி
அரவு ஆதிசேஷன் மேல் அறிதுயிலும் மாலோலனை கருத்தில் கொண்டு மாலை சூட்டி மார்பில் அமர்ந்தாய் போற்றி
அஷ்ட ஐஸ்வரியங்களுக்கும் அதிபதியாய் அஷ்ட லக்ஷ்மிகளாய் காட்சி தரும் அஷ்டலக்ஷ்மிகளே அருள்தர போற்றி
அளவற்ற செல்வங்களை அள்ளி அடியவர்களுக்கு தர காட்சி தரும் பாக்கம் ஸ்ரீ அமிர்தவல்லி தாயாரே போற்றி
அபார கருணை உள்ளம் கொண்டு அஞ்சேல் என அபயகரம் காட்டும் காஞ்சி ஸ்ரீ பெருந்தேவி தாயாரே போற்றி
அற்புத அலங்காரத்தில் சொக்க தங்க ஆபரணங்கள் அணிந்த நாகை ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாரே போற்றி
🌷🌷🌷
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
. 🚩 *ௐ *சரவணபவ* 🚩*
. *◄•━━━━━━━━━━━━━━•►*
*குழுவில் இருக்கும் அடியார்களுக்கு*
*இனிய நற்காலை #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 வணக்கம்*
🌷🪷🌷🪷🌷🪷🌷🪷🌷🪷🌷🪷🌷🪷
🙏 _வாழ்க வளமுடன்_🙏
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 (17-11-25 திங்கட்கிழமை) சகல வரங்களும் தரும் சோமவார பிரதோஷம்
திங்கட்கிழமைகளோடு பிரதோஷமும் சேர்ந்துவரும் என்றால் அதன் மகிமை அளவிடுவதற்கு அரியது.
சோமவார பிரதோஷ தினத்தில் செய்யும் நந்தி வழிபாடும் சிவ வழிபாடும் சகல செல்வங்களையும் பெற்றுத்தரும்.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் முதல் நாளே சோமவாரப் பிரதோஷமாக வருகின்றது. இது ஆயிரம் பிரதோஷ விரதங்களுக்கே சமமானது.
இந்த நாள்களில் தவறாமல் சிவவழிபாடு செய்து சகல வளங்களையும் பெறுவோம்.
சோம வார பிரதோஷ தரிசனம் பலன்கள் :
மண் வளம், மழை வளம், இயற்கை வளம் பெற்று நலமுடன் வாழலாம், திருமணம் கைகூடும், நல்ல வாழ்க்கைத்துணை அமையும், கணவன், மனைவி ஒற்றுமை கூடும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும், ஆயுள் விருத்தி அடையும், லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.












