திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍
💥ஓம் ந ம சி வா ய💥 - ShareChat
இன்று சித்திரை மாத கிருத்திகை சிறப்பு அலங்காரம் இரத்தினகிரி #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏
முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # - ShareChat
#🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # நாள் வழிபாடு… ஆயுள் முழுக்க செல்வம்! அட்சய திருதியை ரகசியம் - ஶ்ரீசுவர்ண கெளரி வழிபாடு* .... 😯😟😯😟😯 சக்தி வழிபாட்டையே தொன்மை வழிபாடு என்கின்றன பண்டைய ஞானநூல்கள். அனைத்துப் படைப்புகளுக்கும் சக்தியே ஆதாரம் என்கின்றன அவை. வெண்பனி மலை மீது வந்து தங்கிய சக்திதேவியை கெளரி என சாஸ்திர நூல்கள் போற்றுகின்றன.. வெண்மையை கெளர வர்ணம் என்பர். ஆக, இந்த அம்பிகை கிரிகளில் வந்து தங்கியதாலும், வெண் பனி போன்ற நிறத்தைப் பெற்றவள் என்பதாலும், அவளுக்கு `கெளரிதேவி’ என்று திருப் பெயர் சூட்டிப் போற்றின. கெளரிதேவி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு. அது வீட்டில் செல்வம், தான்யம், மனமகிழ்ச்சி ஆகியவை நிறையும்படி செய்கிறது. முன்னாளில் பெண்கள் நல்ல கணவனை வேண்டி கெளரி விரதம் நோற்றனர் என்கின்றன புராணங்கள். அதேபோல், உலக மக்களுக்குத் தேவையான பதினாறு செல்வங்களை யும் அருளும் பதினாறு வடிவங்களாக கெளரிதேவி அருள்புரிகிறாள் என்கின்றன ஞானநூல்கள். தேவியின் பதினாறு திருவடிவங்களையும் தரிசித்து, முறைப்படி வழிபட சகல சம்பத்துகளும் உண்டாகும்.. திருவுருவமாக அமைத்து வழிபட முடியாதபோது பூரண கும்பங்களை நிறுவி அவற்றில் கெளரிதேவியை நிலைப்படுத்தி இயன்ற உபசாரங்களைச் செய்து வழிபடலாம். பதினாறு விளக்கு களை ஏற்றி வைத்து அவற்றுக்கு மாலை சூட்டி அவற்றில் அம்பிகையை நிலைப்படுத்தியும் வழிபடுவர். அதேபோல், கெளரி வழிபாட்டின் ஒரு அங்கம், அன்பர்களுக்கு உணவிடுவது ஆகும். ஆகவே, கெளரிதேவியை வழிபட்டு, அன்ன தானம் செய்வதால் அபரிமிதமான செல்வபோகம் உண்டாகும்; வீட்டில் சுபிட்சத்துக்குக் குறைவே இருக்காது என்பது நம்பிக்கை. கெளரிதேவியின் 16 வடிவங்களில் முக்கியமானது சுவர்ணகெளரி தேவி வடிவம். சுவர்ண கெளரியை வழிபடுவதால், அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். உலகம் பிரளயத்தில் மூழ்கியபோது, அந்தப் பிரளயத்தில் இருந்து தோன்றிய சுவர்ண லிங்கத் தைத் தேவர்கள் பூஜித்தனர். அப்போது, பொன் போன்ற பிரகாசத்துடன் சிவபெருமானும், உமையன்னையும் தோன்றி அருள்பாலித்தனர். இந்த அன்னையை சுவர்ண கெளரியாக தேவர்கள் வழிபட்டார்களாம்..அஷ்டமச் சனி, ஏழரைச் சனி - கிரகப் பாதிப்புகள் விலகிட, அட்சய திருதியை அன்று இதைச் செய்தாலே போதும்! . செய்யும் காரியங்களுக்குப் பன்மடங்காகப் பலனைப் பெருக்கித் தரும் அட்சய திருதியை நாளில் இந்த தேவியை வழிபடுவதால், ஆபரணச்சேர்க்கை செல்வ வளம் உண்டாகும்; சேரும் செல்வம் ஒருபோதும் விரயம் ஆகாது. பொதுவாக ஆடி மாதம் சுவர்ண கெளரி விரதம் இருப்பார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ணகௌரியை வழிபடுகிறார்கள். அன்று, கௌரி எனப்படும் பார்வதிதேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயகர் வருவதாகவும் ஐதீகம். அன்றைய தினம் காலை முதல் மாலை வரை விரதம் இருந்து சூரிய அஸ்தமனத்திற்குப் பின் இறைவியைப் பூஜிப்பது மிகவும் சிறப்பு. அம்பிகையின் வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும். முதலில் விநாயகரைத் துதித்து, பின்னர் அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும்.. பின்னர் மலர்களால் தேவியை அர்ச்சித்து, தேவி அஷ்டோத்ர நாமாவளியை கூறி வணங்க வேண்டும். பின்னர் அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து, நோன்புச் சரட்டினை கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். தீபாராதனை முடிந்ததும் இரண்டு நெய் தீபங்களைத் தண்ணீர் நிரப்பிய தாம்பாளத்தில் வைத்து தீபாராதனை செய்யவேண்டும். பிறகு சுமங்கலிப் பெண்களுக்கு உணவளித்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அளிக்க வேண்டும். 11 பேருக்கு அன்னதானம் அளிக்கலாம். வீட்டில் இப்படியாக பூஜித்த பிறகு, அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று உமையவளோடு எழுந்தருளியிருக்கும் ஈசுவரனை தரிசிக்க வேண்டும். இரவு வேளையில் முடிந்த அளவில் பிரசாதம் மட்டுமே உண்ண வேண்டும். இவ்வாறு விரதம் இருப்பதால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; சுவர்ண யோகம் கைகூடும்; வீட்டில் பொன்-பொருள் வரவு அதிகரிக்கும். ஆயுள் முழிக்க பொருளாதார செழிப்புக்குக் குறையே இருக்காது!. தெரிந்து கொள்வோம்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #💥ஓம் ந ம சி வா ய💥 #🙏ஏகாதசி🕉️ #🔍ஜோதிட உலகம் 🌍
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - அகோரசிவம் மையரசி அகோரசிவம் மையரசி - ShareChat
###motivationalquotes #🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📅பஞ்சாங்கம்✨ கோபி பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 19.04.2026 ஸ்ரீ பராபவ வருடம் சித்திரைமாதம் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை முன்னிட்டு 💐💐💐💐💐💐💐
##motivationalquotes - ShareChat
#📅பஞ்சாங்கம்✨ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 ###motivationalquotes
📅பஞ்சாங்கம்✨ - தினம் ஒரு திருமந்திரம் 2074 காணாத கண்ணில் படலமே கண்ணொளி காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி  காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக் ணாது கண்டார் களவொழிந் தாரே 8 6m பொருள் முகக்கண்கள் புறப்பொருளைக் காணுதல்  ]யல்பாயினும்  சில அப்பொருள்களைக் கண்கள் காரணம்   அக்கண்ணில் காணமாட்டாதன ஆதற்குக் இருப்பதேயாகும் ` ஒளிக்கு  மாறாகப்  னி படலம் முகக்கண் உடையார்க்கேயன்றி அக்கண் இல்லாதவாக் அகக்கண்ணாகிய அறிவுக்கு அறிவாய்  கும் உளள பேரறிவாம் சிவஒளியைத் தற்போத வழியாற் காணாது கண்டவரே வழியாகக் அருள் கள்ளத்தனமாகச் ஒழிவர் அந்த சிவ  செய்யாது  செய்யும் செயல்களைச்  அகக்கண்ணாகிய ஞானக் கண் இல்லாதவா்க்குக் @6f|  காணப்படாத ஒன்றேயாய் இருக்கும்  கோநடா சிவ ம் வண்முகம் தினம் ஒரு திருமந்திரம் 2074 காணாத கண்ணில் படலமே கண்ணொளி காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி  காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக் ணாது கண்டார் களவொழிந் தாரே 8 6m பொருள் முகக்கண்கள் புறப்பொருளைக் காணுதல்  ]யல்பாயினும்  சில அப்பொருள்களைக் கண்கள் காரணம்   அக்கண்ணில் காணமாட்டாதன ஆதற்குக் இருப்பதேயாகும் ` ஒளிக்கு  மாறாகப்  னி படலம் முகக்கண் உடையார்க்கேயன்றி அக்கண் இல்லாதவாக் அகக்கண்ணாகிய அறிவுக்கு அறிவாய்  கும் உளள பேரறிவாம் சிவஒளியைத் தற்போத வழியாற் காணாது கண்டவரே வழியாகக் அருள் கள்ளத்தனமாகச் ஒழிவர் அந்த சிவ  செய்யாது  செய்யும் செயல்களைச்  அகக்கண்ணாகிய ஞானக் கண் இல்லாதவா்க்குக் @6f|  காணப்படாத ஒன்றேயாய் இருக்கும்  கோநடா சிவ ம் வண்முகம் - ShareChat
#📅பஞ்சாங்கம்✨ ###motivationalquotes #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #💎ராசிக்கற்கள்
📅பஞ்சாங்கம்✨ - நித்ரா நித்ரா காலண்டர் 2026 காலண்டர் உத்தராயணம் பராபவ 19-04-2026 @mum] சித்திரை 6, கிருத்திகை கரிநாள் வளர்பிறை  கீழ் நோக்கு நாள் ன்றைய ராசிபலன் 09 மேஷம் ரிஷபம் மிதுனம் @oumm பயம் கவலை சிம்மம் B60T60T BLBL தடங்கல்  மகிழ்ச்சி 6LY விருச்சிகம் துலாம் தனுசு தாமதம்  சுகம் வரவு கும்பம்  மீனம் மகரம் எதிர்ப்பு  சிக்கல் சுபம் வேறு மனம் விட்டு பேசுவதை விட சிறந்த அறிவு ல்லை நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது  நித்ரா நித்ரா காலண்டர் 2026 காலண்டர் உத்தராயணம் பராபவ 19-04-2026 @mum] சித்திரை 6, கிருத்திகை கரிநாள் வளர்பிறை  கீழ் நோக்கு நாள் ன்றைய ராசிபலன் 09 மேஷம் ரிஷபம் மிதுனம் @oumm பயம் கவலை சிம்மம் B60T60T BLBL தடங்கல்  மகிழ்ச்சி 6LY விருச்சிகம் துலாம் தனுசு தாமதம்  சுகம் வரவு கும்பம்  மீனம் மகரம் எதிர்ப்பு  சிக்கல் சுபம் வேறு மனம் விட்டு பேசுவதை விட சிறந்த அறிவு ல்லை நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது - ShareChat
#🔍ஜோதிட உலகம் 🌍 ###motivationalquotes #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📅பஞ்சாங்கம்✨ #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
🔍ஜோதிட உலகம் 🌍 - நித்ரா நித்ரா காலண்டர் 2026 காலனண்ப உத்தராயணம் பராபவ 19-04-2026 சித்திரை : 6, ஞாயிறு கிருத்திகை, கரிநாள் வளர்பிறை  கீழ் நோக்கு  நாள் நல்லநேரம் 85[606 L0[606 07.30 - 08.30 03.30 04.30 ளிகை எமகண்டம் ராகு 12.00 PM 1.30 4.30 PM - 6.00 PM 3.00 PM 4.30 PM PM பரிகாரம் சூலம் - மேற்கு வெல்லம் சூரியஉதயம் கரணன் 6.02 10.30 - 12.00 நட்சத்திரம் திதி பிற்பகல் 01.32 வரை ன்று காலை 09.26 வரை 60Tm பின்பு பின்பு திரிதியை பரணி (5551605 5/6 U நாமயோகம் கரணம் ன்று அதிகாலை 12.27 ன்று அதிகாலை 02.38 L6ory ப்ரீதி ரை பாலவம் பின்பு @r6 10.41 6160)TT L6oTL பிற்பகல் 01.32 வரை வரை ஆயுஷ்மான் களலவம் பின்பு தைதுலம்  சளபாக்யம் அமிர்தாதி யோகம் சந்திராஷ்டமம் ின்று முழுவதும்  ன்று காலை 09.26 வரை அஸ்தம் பின்பு சித்திரை சித்தயோகம் நேத்திரம் ஜீவன் ன்று காலை 09.26 வரை ன்று முழுவதும் குருட்டு யிரற்றவை பின்பு  அரைவாழ்க்கை மனம் விட்டு பேசுவதை விட சிறந்த அறிவு வேறு |6060)60. நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது  நித்ரா நித்ரா காலண்டர் 2026 காலனண்ப உத்தராயணம் பராபவ 19-04-2026 சித்திரை : 6, ஞாயிறு கிருத்திகை, கரிநாள் வளர்பிறை  கீழ் நோக்கு  நாள் நல்லநேரம் 85[606 L0[606 07.30 - 08.30 03.30 04.30 ளிகை எமகண்டம் ராகு 12.00 PM 1.30 4.30 PM - 6.00 PM 3.00 PM 4.30 PM PM பரிகாரம் சூலம் - மேற்கு வெல்லம் சூரியஉதயம் கரணன் 6.02 10.30 - 12.00 நட்சத்திரம் திதி பிற்பகல் 01.32 வரை ன்று காலை 09.26 வரை 60Tm பின்பு பின்பு திரிதியை பரணி (5551605 5/6 U நாமயோகம் கரணம் ன்று அதிகாலை 12.27 ன்று அதிகாலை 02.38 L6ory ப்ரீதி ரை பாலவம் பின்பு @r6 10.41 6160)TT L6oTL பிற்பகல் 01.32 வரை வரை ஆயுஷ்மான் களலவம் பின்பு தைதுலம்  சளபாக்யம் அமிர்தாதி யோகம் சந்திராஷ்டமம் ின்று முழுவதும்  ன்று காலை 09.26 வரை அஸ்தம் பின்பு சித்திரை சித்தயோகம் நேத்திரம் ஜீவன் ன்று காலை 09.26 வரை ன்று முழுவதும் குருட்டு யிரற்றவை பின்பு  அரைவாழ்க்கை மனம் விட்டு பேசுவதை விட சிறந்த அறிவு வேறு |6060)60. நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 ###motivationalquotes #🔍ஜோதிட உலகம் 🌍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - யுனெஸ்கோ அங்கீகரித்ததமிழ்நாட்டின் [IITT0] உலக பாரம்பரியசின்னங்கள் 1984 மாமல்லபுரம் நினைவிடங்கள் பல்லவர் கால சிற்பக் கலை 1987 & 2004 அழியாத சோழர் பெருங்கோயில்கள் கட்டடக்களை மற்றும் சிற்பங்கள் 2005 [5ouಟjl [606u இரயில்பாதை இந்திய மலைப்பாதை இரயில்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தற்காலிகப் பட்டியலில் 2012 உள்ளவை பல்லுயிர் பெருக்கம் & இயற்கைச் சூழல் (TENTATIVE LIST) Uisuidltb | செர்்சிக் மதுரை மீனாட்சி ர்பகநாதர் கோட்டை ோயில் கோயிஸ் அன்ாறூும் சதிகாரப்பூர்ப IBಹlru biuusilcussai) | llbil Prithvi info யுனெஸ்கோ அங்கீகரித்ததமிழ்நாட்டின் [IITT0] உலக பாரம்பரியசின்னங்கள் 1984 மாமல்லபுரம் நினைவிடங்கள் பல்லவர் கால சிற்பக் கலை 1987 & 2004 அழியாத சோழர் பெருங்கோயில்கள் கட்டடக்களை மற்றும் சிற்பங்கள் 2005 [5ouಟjl [606u இரயில்பாதை இந்திய மலைப்பாதை இரயில்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தற்காலிகப் பட்டியலில் 2012 உள்ளவை பல்லுயிர் பெருக்கம் & இயற்கைச் சூழல் (TENTATIVE LIST) Uisuidltb | செர்்சிக் மதுரை மீனாட்சி ர்பகநாதர் கோட்டை ோயில் கோயிஸ் அன்ாறூும் சதிகாரப்பூர்ப IBಹlru biuusilcussai) | llbil Prithvi info - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # வருடம் சித்திரை மாதம் 05ம் நாள் 18-ஏப்ரல்-26, சனிக்கிழமை ஸ்திரவாரம் பந்த பாச வலையில் சிக்கி பூர்வ ஜென்மங்களில் செய்த கர்ம வினைகளால் அவதியுற்று பரம தீனனாய் கடைத்தேற வழி தெரியாமல் தவித்திடும் நம்மை கை தூக்கி இம்மையில் சுகமளித்து பரகதியான தன் பொற்பாதங்களில் இறுதியாக அடைக்கலம் அளித்திட மனம் உருகி பக்தி பெருக்கோடு நெகிழ்ந்து பரமேஸ்வரனின் இடது பாகம் குடிகொண்ட அம்பிகையை போற்றி துதித்து பாடி வாசனை மலரால் பூஜித்து அன்னையின் பொற்பாதம் தலை சூடி வணங்கிடுவோம் வாரீர் தாமரை மலர் பாதங்களில் முத்துக்களை பரல்களாக கொண்ட. சதங்கை, தண்டை அணிந்திருப்பவளே, தங்கம் போல் பிரகாசிக்கும் பீதாம்பரத்தை இடையில் கட்டியவளே தாமரை தண்டு போன்ற கழுத்தில், தங்க வைர மாணிக்க ரத்ன ஆபரணங்கள் அணிந்தவளே, பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியும், கருமேகம் ஒத்த கூந்தலும், குளிர்ந்த நிலவைப் போன்ற தாமரைமலர் போல் விகசிக்கும் முகதத்துடன் நான்கு கைகளிலும்,பாசம்,அங்குசம்,கரும்பு வில், ஐந்து மலரம்புகளை ஏந்தி, இந்திரன் முதலிய தேவர்கள், அவளுடைய கொலுமண்டபத்தில்,சிம்மாஹசனத்தில் அமர்ந்திருக்கும் போது, பணிய அவர்கள் கீரீடங்களால் பிரகாசிக்கும் பாதங்களோடு தரிசனம் தரும் அம்பிகையே பாதம் சரணமம்மா , அபயமம்மா பாதாம் புயத்திற் சிறுசதங்கைப் பணியுஞ் சிலம்புங் கிண்கிணியும் படரபா டகமுந் தண்டையுடன் படியுங் கொலுசுந் தழைத்தருளும் பீதாம் பரமுந் துவள் இடையும் பிரியா தரைஞாண் மாலைகளும் பெருகுந் தரள நவமணியும் புனையுங் குயமும் இருபுயமும் போதா ரமுத வசனமொழி புகலும் வாயும் கயல்விழியும் புண்ட ரீகத் திருநுதலும்பொன் பொற் சடையும் மதிமுகமும் பேரின்ப ரச வதனக் கொடியே உனை அடுத்தேன் மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத்தாயே.பாதம் சரணமம்மா,அபயமம்மா 🪷🪷🪷
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - 0 = 0 = - ShareChat