சமூகநீதி சர்வே அறிவிப்பு: பாமகவின் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மத்திய அரசின் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன் மாநில அரசின் சர்வே தொடங்கும் என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பு பாமகவின் கொள்கைப் போராட்டத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றியாகும். #PMK #CasteCensus #CasteSurvey #tvk #vijay #SocialJustice #anbumaniramadoss #ramadoss #tamilnadu #tamilnews #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #பாட்டாளி சமூக ஊடகப்பேரவை #பாட்டாளி மக்கள் கட்சி #😨தவெகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளி🧐 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
26 likes
28 shares

More like this