MUTHUPANDIAN RAMKUMAR
2K views • 24 days ago •
*🙏🕉️ஓம் நமோ நாராயணா 🕉️🙏*
*🙏🕉️🤲🙇♂️எம் பெருமான் பார்த்தசாரதி விழிக்கும்* *ஒவ்வொரு நாளும் உனை என் இதயம் எனும் பூஜை அறையில் வைத்து பூஜித்து உன் அழகை கண்குளிர தரிசித்து இந்த நன்நாளை தொடங்குகிறேன் எம் பெருமானே...🙇♂️🤲👣🕉️🙏*
*🙏🤲🙇♂️விழி நிறைய உன் திரு உருவம் கண்டு மெய்சிலிர்த்து நிற்கிறேன்...*
*🙏🤲🙇♂️விழியை மூட இயலாமல் பார்த்த வண்ணம் மெய்மறந்து நிற்கிறேன்...*
*🙏🤲🙇♂️விழியில் நுழைந்து என் மனக் கோவிலில் அமர்ந்ததை உணர்ந்து கொண்டேன்...*
*🙏🤲🙇♂️கழிந்த நாட்களை நினைக்கையில் நீயே எனை பாதுகாத்து அருள்கிறாய்...*🙇♂️🤲🕉️🙏
*🙏🤲🙇♂️கழியும் ஒவ்வொரு வினாடியும் உன் நாம ஸ்மரணையாக இருக்கட்டும்...*
*🙏🤲🙇♂️கழித்திடுவாய் நான் செய்த கர்ம வினைகளையும்* *பாபங்களையும்*
*பழியாக உன் பாதங்களை பிடித்து கெஞ்சுகிறேன்... 🙇♂️🤲🕉️🙏*
*🙏🤲🙇♂️அடைக்கலம் தந்திடுவாய்*
*கழியாக ஊன்றுகோலாக* *உன் கையை பிடித்து உன்னோடு இணைந்திடவேண்டும் துணை புரிவாய்...🙇♂️🤲👣🕉️🙏*
*🙏🤲🙇♂️எம் பெருமானே எனது குடும்பத்தினரை காத்து அருள் புரிவது போல அனைவரின் குடும்பத்தினரையும் காத்து அருள் புரிவாயாக...💐🌷🌹🙇♂️🤲👣🕉️🙏*
*🙏நல்லதே நடக்கும்....🙏*
*🙏🕉️🤲எம் பெருமானே பார்த்தசாரதி உன் திருவடிகளே சரணம்..🙇♂️🤲👣🕉️🙏* #பெருமாள் #சனி பகவான்🙏 #🙏🏾சனி பகவான் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #சனிக்கிழமை
43 likes
62 shares