ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : கண்நுதல் பிரான் மருங்கு இரு கடவுளர் கப்பு விட்டு என தோன்றும் வண்ண முத்தலைப் படை எடுத்து ஒரு குட வயிறு உடைப் பெரும் பூதம் அப்பதி நெண்படைக் Looorooor கலமும் தன் பக்கமாச் சேவிப்ப அண்ணன் முச்சுடர் முளைத்து ஒரு வரை நடந்து அனையது மருங்கு எய்தஃ. ஓர் பொழிப்புரை 0 நெற்றியில் கண்ணை உடைய இறைவனின் இரண்டு பக்கங்களிலும் அயனும் அரியுமாகிய இரண்டு தேவர்களும் கிளைத்தாற் போலக் காணப்படும் அழகிய மூன்று தலையை சூலப் படையை தெய்வத் தன்மை உடைய பதினெட்டுப் 9_60)L_uL| அதன் பக்கத்தே சேவித்து வர  (LIITGoTm)  குடம் படைக ளம் வயிறு ஒரு பெரிய பூதமானது அதனை ஏந்தி பெருமை உடைய பொருந்திய மூன்று சுடர்க( உதிக்கப் பெற்று ஒரு மலை ளும் ஒருபால் வரவும் நடந்ததை ஒக்க எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : கண்நுதல் பிரான் மருங்கு இரு கடவுளர் கப்பு விட்டு என தோன்றும் வண்ண முத்தலைப் படை எடுத்து ஒரு குட வயிறு உடைப் பெரும் பூதம் அப்பதி நெண்படைக் Looorooor கலமும் தன் பக்கமாச் சேவிப்ப அண்ணன் முச்சுடர் முளைத்து ஒரு வரை நடந்து அனையது மருங்கு எய்தஃ. ஓர் பொழிப்புரை 0 நெற்றியில் கண்ணை உடைய இறைவனின் இரண்டு பக்கங்களிலும் அயனும் அரியுமாகிய இரண்டு தேவர்களும் கிளைத்தாற் போலக் காணப்படும் அழகிய மூன்று தலையை சூலப் படையை தெய்வத் தன்மை உடைய பதினெட்டுப் 9_60)L_uL| அதன் பக்கத்தே சேவித்து வர  (LIITGoTm)  குடம் படைக ளம் வயிறு ஒரு பெரிய பூதமானது அதனை ஏந்தி பெருமை உடைய பொருந்திய மூன்று சுடர்க( உதிக்கப் பெற்று ஒரு மலை ளும் ஒருபால் வரவும் நடந்ததை ஒக்க - ShareChat