ShareChat
click to see wallet page
search
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படை வீரர் களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உட்பட பலர் உள்ளனர்.
தற்போது செய்தி - மளாள்பபைவராகள்  சறப்புஏறைதாக்குமநாளகூட்டம்  250200 மளாள்பபைவராகள்  சறப்புஏறைதாக்குமநாளகூட்டம்  250200 - ShareChat