குளித்தலையில் கரும்பு தோட்டத்தில் பெண் கொடூர கொலை.. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கரூர் மாவட்டத்தில் கரும்பு தோட்டத்தில் பெண் ஒருவர் கழுத்தை இறுக்கி முகத்தில் கத்தியால் கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழகுப்பதிவு செய்த போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்., செய்தி News, Times Now Tamil