S.ANTHONY✝️YESUMARY
செபம்*
*தம் பிள்ளைகளுக்கு இளைப்பாறுதல் அருளும் விண்ணகத் தந்தையே!*
*இன்றிரவு நான் உறங்குகையில், அனைத்துப் புரிதலையும் கடந்துபோகும் ஒரு அமைதியை நீர் என் மேல் பாய்ச்சுவீராக. நான் சுமந்து கொண்டிருக்கும் சுமைகளின் பாரத்தை, நீரே குறைத்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றேன்.*
*திறமையான தாயாகவும்/ தந்தையாகவும், மனைவியாகவும்/ கணவனாகவும், தோழியாகவும்/ தோழனாகவும் நானிருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். நீர் எனக்குத் தர விரும்பும் ஆழ்ந்த ஆன்மீக ஓய்வு என்னில் இல்லையெனில், எனது அணுகுமுறை, ஆற்றல்நிலை, ஆன்மீக வாழ்க்கை ஆகியவை இதனைச் செய்ய போதுமானதாக இருக்காது என்பதை நான் அறிவேன்!*
*ஆண்டவரே, இரக்கமாயிரும், உம்முடைய குழந்தைகளுக்கு இனிய உறக்கத்தைத் தந்தருளும்!*
*இயேசுவின் பரிசுத்த திருப்பெயரில் தாழ்ச்சியுடன் ஜெபிகின்றோம், ஆமென்! †* #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்