உயிரும் சுதந்திரத் தன்மையைக் கொண்டது.
தனித்து இயங்கவே பரிணமித்திருக்கிறது
சுதந்திரத்தில் மட்டுமே சுயத்தை உணர முடியும்
அப்படி உயிரை உணர்ந்த பின்
உயிரின் உன்னதமான சுதந்திரத் தன்மையை உணர்ந்த நிலையே
எல்லைகளை கடந்த ஆனந்த நிலை
உயிரும் லேசானது
உயிர் உணர்வும் லேசானது
சுயமும் லேசானது
சுயத்தில் சூட்சுமமாக நிலை கொண்டிருக்கும் சுகமும் லேசானது
சுதந்திரத்தை உணர்ந்து கொண்டால்
சுமை இல்லா வாழ்வை
சுகமாகவே அனுபவிக்க முடியும்
அறிவோம் சுதந்திர உணர்வை
நிலைப்போம் சுயமான விளங்கும் சுதந்திரமான சுகத்தில்
அன்பான இனிய நற்காலைப் பொழுது வணக்கம் நட்பே.
வாழ்க வளமுடன். 😊😊😊 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#


