"நிச்சயமாக பிறர் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பது என்பது, வீட்டிலுள்ளவர்களின் அந்தரங்கங்களை பார்ப்பதிலிருந்து பாதுகாப்பதற்காகவே கடமையாக்கப்பட்டுள்ளது"
பிறர் வீட்டின் கதவு அல்லது ஜன்னல் வழியாக அனுமதியின்றி உள்ளே எட்டிப் பார்ப்பது இஸ்லாத்தில் கடும் குற்றமாகும்.
அனுமதி கேட்பதன் நோக்கமே பிறருடைய அந்தரங்கங்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதுதான்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


