பாலுக்கு பூனையை காவலுக்கு போட்டது போல...
ஓட்டு பெட்டிகளை பாதுகாப்பாக அடுக்கி வைத்துள்ள அறையில்... காவல் காக்க விஜய் ரசிகர்களை நியமனம் செய்துள்ளனர்..!
அதில் ஒருத்தன் இப்படி ஃபோட்டா எடுத்து போஸ்ட் போட்டு... கொஞ்சம் ஓவராக கூவி மாட்டிக் கொண்டான்.
மற்ற EVM பாதுகாப்பு அறைகளின் காவல் லட்சணம் எல்லாம் எந்த அளவுக்கு எப்படி உள்ளதோ தெரியவில்லை.
திமுகவினரே...
நீங்கள் ஓய்வின்றி பிரச்சாரம் செய்து விட்டு இப்போது ஓய்வு எடுக்கிறீர்கள்.
அவர்கள் கடந்த 1 மாதமாக ஓய்வு எடுத்துவிட்டு இந்த 10 நாட்கள் இரவு பகலாக உழைப்பது போலத் தெரிகிறது.
நீங்கள் 5 ஆண்டுகள் மிகச் சிறந்த ஆட்சி செய்தது முக்கியம் அல்ல...
கஷ்டப்பட்டு எல்லா தொகுதியிலும்... வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தது முக்கியமல்ல...
இதோ...
இப்போது நீங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு... இந்த பாதுகாப்பு அறையின் பாதுகாப்பில் கோட்டை விட்டால்... முடிஞ்சது கதை..! #👨மோடி அரசாங்கம்


