ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை இராமலிங்கஅடிகளார் வள்ளலார் அருட்பிரகாசவள்ளலார் சன்மார்க்ககவிஞர் இசைப்பெரும்புலவர் புதுநெறிகண்டபுலவர் ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் ஓதாதுஉணர்ந்தபெருமான் புரட்சித்துறவி பசிப்பிணிமருத்துவர் இரண்டாம்திருமுறை முதல்தொகுதி கொடைமடப்புகழ்ச்சி பதிகம்_011 எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 கொடைமடப் பதிகம் : 011 புகழ்ச்சி பாடல் 001 0 அருட்பா  தொகுப்பு : 0673 திருஒற்றியூர் தலம் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 நிலைபேறு கொண்டதிருமாலும் பிரமனும் வாழ்த்திப் போற்றத் தியாகர் என்னும் ஒரு பெயர் கொண்டு அழகிய உள்ளீர்; மேன்மையே கொண்ட செயல் கூறுடையராக இருக்கின்றீர்; உம்முடைய திருமுன் வந்தால் வாயைத் திறந்து ஒரு சொல்லையும் சொல்லுகின்றீர் இல்லை; ஒன்று வேண்டி வந்து இரப்பவர்க்கும் ஒன்றும் கொடுக்கின்றீர் இயல்பாயின் ஐயனே வன்மை மிக்க இல்லை; இது நும் சான்றோர் துதித்து உயரும் புகழ் படைத்த தவம் உடைய ஓங்க திருவொற்றியூரை உடைய பெருமானே நீர்தியாகர் என்ற பெயர் கொண்டது எதன் பொருட்டோ கூறுக.. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 கொடைமடப் பதிகம் : 011 புகழ்ச்சி பாடல் 001 0 அருட்பா  தொகுப்பு : 0673 திருஒற்றியூர் தலம் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 நிலைபேறு கொண்டதிருமாலும் பிரமனும் வாழ்த்திப் போற்றத் தியாகர் என்னும் ஒரு பெயர் கொண்டு அழகிய உள்ளீர்; மேன்மையே கொண்ட செயல் கூறுடையராக இருக்கின்றீர்; உம்முடைய திருமுன் வந்தால் வாயைத் திறந்து ஒரு சொல்லையும் சொல்லுகின்றீர் இல்லை; ஒன்று வேண்டி வந்து இரப்பவர்க்கும் ஒன்றும் கொடுக்கின்றீர் இயல்பாயின் ஐயனே வன்மை மிக்க இல்லை; இது நும் சான்றோர் துதித்து உயரும் புகழ் படைத்த தவம் உடைய ஓங்க திருவொற்றியூரை உடைய பெருமானே நீர்தியாகர் என்ற பெயர் கொண்டது எதன் பொருட்டோ கூறுக.. - ShareChat