#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக அத்திக்கோம்பை ஊராட்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓட்டன்சத்திரம், மே.28
மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் - ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக K.அத்திக்கோம்பை ஊராட்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுறா சுரேஷ் முன்னிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கார்த்திக்ராஜன் தலைமையில் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கண்ணாயிரம் ,மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி N .பாலன், நகர கழகச் செயலாளர் குரு அருண், கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் கண்ணன் ,துணைச் செயலாளர் ஜெகதீஷ் ,பொருளாளர் சேகர், துணைச் செயலாளர் வீரக்குமார்,இளைஞர் அணி அமைப்பாளர் K.சந்தோஷ் குமார், தங்கச்சியம்மாபட்டி அசோக்,மற்றும் சார்பு பணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


