ShareChat
click to see wallet page
search
#🟡தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுப்பு📢 #மே 16 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🌀வானிலை தகவல்கள்🌨️ தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுப்பு
🟡தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுப்பு📢 - JOSTNOW 16/05/26 Cholan News ஆய்வு மையம் 9 வானிலி L0 [al l ಐmovhtmnoy Cholan CENTRE | METEOROLOHCAL | ٨ தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுப்பு தமிழகத்தில் விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை தேனி மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 16) பலத்த  ಖಟu ' 4 மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து சென்னை வானிலை சார்பில் வெள்ளிக்கிழமை தெற்குவங்கக் கடலின் மையம் பகுதிகள் அந்தமான் கடல் அந்தமான் மற்றும் நிகோபார் 86 தீவு பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் குறிப்பாக, விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை தேனி மாவட்டங்களில் ஆகிய சனிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சென்னை மற்றும் புகர் பகுதிகளில் சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன்  பகுதிகளில் இடி காணப்படும் நகரின் ஒருசில மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் திண்டுக்கல் தேனி கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) இடி மின்னலுடன்கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  Share Chat / Cholan News | JOSTNOW 16/05/26 Cholan News ஆய்வு மையம் 9 வானிலி L0 [al l ಐmovhtmnoy Cholan CENTRE | METEOROLOHCAL | ٨ தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுப்பு தமிழகத்தில் விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை தேனி மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 16) பலத்த  ಖಟu ' 4 மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து சென்னை வானிலை சார்பில் வெள்ளிக்கிழமை தெற்குவங்கக் கடலின் மையம் பகுதிகள் அந்தமான் கடல் அந்தமான் மற்றும் நிகோபார் 86 தீவு பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் குறிப்பாக, விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை தேனி மாவட்டங்களில் ஆகிய சனிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சென்னை மற்றும் புகர் பகுதிகளில் சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன்  பகுதிகளில் இடி காணப்படும் நகரின் ஒருசில மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் திண்டுக்கல் தேனி கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) இடி மின்னலுடன்கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  Share Chat / Cholan News | - ShareChat