ShareChat
click to see wallet page
search
ரானியப் பேராசிரியர் முகமது மராண்டி, மஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகளை விமர்சித்துள்ளார். பெஞ்சமின்யாகுவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஒரு "முட்டாள்தனமான தவறான கணிப்பை" செய்துள்ளார் என்றும், இதனால் இந்தியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், இந்தியாவிடம் போதுமான எண்ணெய் இருப்பு இல்லை என்றும், பிராந்திய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எண்ணெய் இல்லாத ஆயுதம் மட்டுமே உள்ள மமஸ்ரேலுடன் தோழமை கொள்வதால் மக்களுக்கு தான் கேடு அதை புரியாத பிரதமர் நாட்டை ஆளு கின்றார் என்றும் மராண்டி கூறினார். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - மோடி முஸ்லீம்களிடம் பெட்ரோலை 0.58/-8( வாங்கி இந்துக்களுக்கு (.111/88 விற்கிறார்  மேலும் சங்கிகள் அலரை இந்து மதத்தின் மீட்பர் என்று அழைக்கிறார்கள்  மோடி முஸ்லீம்களிடம் பெட்ரோலை 0.58/-8( வாங்கி இந்துக்களுக்கு (.111/88 விற்கிறார்  மேலும் சங்கிகள் அலரை இந்து மதத்தின் மீட்பர் என்று அழைக்கிறார்கள் - ShareChat