ShareChat
click to see wallet page
search
நோய்களை அகற்றும் தெய்வமாகவும்,ஊர்காவல் தெய்வமாகவும் மாரியம்மன் திகழ்கிறாள். தினமும் குளித்து விளக்கேற்றி அம்மனுக்கு நெய்வேத்தியம் பண்ணி ,108 மாரியம்மன் போற்றியை படித்து வர நம் அன்னை மனம் குளிர்ந்து நமக்கு வேண்டியதை எல்லாம் தருவாள் . அம்மனுக்கு உரிய எளிமையான மந்திரம் அரி ஓம் பகவதி திரிலோக பகவதி வசீகரி ஆனந்த கல்யாணி ஓம் தேவி வீரலெக்ஷ்மி என் வாக்கிலும் என் மனதிலும் நிற்க நிற்கவே சுவாகா #மாரியம்மன்
மாரியம்மன் - _ ( NATESH _ ( NATESH - ShareChat