ShareChat
click to see wallet page
search
மத்திய பிரதேசச் சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.... இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகத் தனது காதலனுடன் வாழ்ந்து வந்த அந்தப் பெண், தனது கணவரிடம் வந்து அதே வீட்டில் காதலனையும் தன்னுடன் சேர்த்து வைத்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளார். இதற்கு கணவர் முற்றிலும் மறுப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவனின் இந்த மறுப்பால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அவரது தலையை அடித்து உடைத்துவிட்டு, காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தனக்கு அனுமதி வழங்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தை நாடியுள்ளார். 4 பிள்ளைகளின் தாயான அந்தப் பெண், கணவனைத் தாக்கியதோடு மட்டுமில்லாமல் காதலனை வீட்டுக்குள் கொண்டு வர போலீஸ் நிலையத்திற்கே சென்ற விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #கள்ளகாதல் விவகாரம் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
கள்ளகாதல் விவகாரம் - காதலனும் இதே "என் வீட்டில்தான் வாழ்வான்" 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் மனைவி போட்ட திடீர் குண்டு மறுத்ததால் கணவனின் ೭60LLL:.!! L0600T60L காதலனும் இதே "என் வீட்டில்தான் வாழ்வான்" 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் மனைவி போட்ட திடீர் குண்டு மறுத்ததால் கணவனின் ೭60LLL:.!! L0600T60L - ShareChat