பெண்களைப் பாதுகாக்க மதுபான கடைகளை 717 மதுபான கடைகளை மூடியதாக விஜய் அரசு அறிவித்தது பிறகு இரவு 10 மணிக்கு மேல் கடை திறக்க கூடாது 10 மணிக்குள் கடை பூட்ட வேண்டும் என்று அறிவித்தது மனமகில் மன்றம் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பெண்கள் பெருமளவில் குரல் கொடுத்த நிலையில் இப்போது மனமகிழ் மன்றம் என்ற ஆலித்திமிங்கலம் போல பெரும் தொழிற்சாலை போன்ற மதுபான கடைகளை இரவு 11 மணி 12 மணி வரைக்கும் திறந்து வைக்கலாம் என்று அறிவித்திருப்பது முதல்வர் விஜயின் இரட்டை வேடம் போடுவதாக தெரிகிறது போக்கஸ் அரசியலாக தந்திரமாக கையாண்டு 717 கடை வியாபாரத்தையும் அதைவிட கூடுதலாக FL2, FL3மனமகில் மன்ற கடைகளில் வியாபாரத்தை பெருக்குவதற்கான மறைமுகத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் அவருடைய தந்திரம் எடுபடாது பெண்கள் மத்தியில் அம்பலப்படும் பெண்கள் தொடர்ந்து மனமயில் மன்ற கடைகளை மூடுவதற்கு களமாடுவார்கள் முதல்வர் விஜய் அவர்களின் ரெட்டைபீடத்தை பெண்கள் அம்பலப்படுத்துவார்கள் #😢Sad Reality😔


