ShareChat
click to see wallet page
search
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற போது மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று. பொதுமக்களிடம் கலந்துரையாடி பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
தற்போது செய்தி - ShareChat