#📺வைரல் தகவல்🤩 #💪தி.மு.க #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #🎙️அரசியல் தர்பார்
சிபிஎஸ்ஈ பள்ளிகள்ல ஒரு மாணவருக்கான ஓராண்டுக் கட்டணம் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபாய்னு வச்சுக்கிட்டாக் கூட, 25 மாணவர்கள் கட்டுற கட்டணத்தைக் கொடுத்து ஈசியா அனுமதி வாங்கிடலாம். 25 இலட்சம்லாம் சிபிஎஸ்ஈ பள்ளிகளுக்கு ஒரு மேட்டரே கிடையாது. இவனுக சொல்ற கணக்குப்படி பாத்தா, 2500000 x 1000 = 250 கோடி ரூபாயை இவனுக கொடுக்கத் தயாரா இருந்தும்கூடக் கடந்த திமுக அரசு அனுமதி கொடுக்க மறுத்திருக்கு. உண்மையாவே இவனுக குற்றம் சுமத்தற மாதிரியான ஊழல்கட்சியா இருந்திருந்தாத் திமுக என்ன செஞ்சிருக்கும்? 250 கோடியை வாங்கிப் பாக்கெட்ல போட்டுட்டு அனுமதி கொடுத்திருக்கும். ஆனா, அது அனுமதி கொடுக்கல. அப்டீன்னா என்ன அர்த்தம்? அத்தனை சிபிஎஸ்ஈ பள்ளிகள் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லன்னு அது நினைச்சிருக்கு. 250 கோடி சுளையாக் கிடைச்சாலும் இந்தியைத் திணிக்கிற பள்ளிகளைத் தமிழ்நாட்டுக்குள் மேலும் அனுமதிக்க வேண்டாம்னு திமுக உறுதியா நின்னிருக்கு.


