ShareChat
click to see wallet page
search
படிக்காத மேதை இந்தியா.? இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்பு பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சென்னை திரும்பினார். கவனர் மாளிகையில் அவரைப் பத்திரிக்கையாளர்கள் சந்தித்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர், சாஸ்திரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். இப்போது நீங்கள் இலங்கையுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை அடுத்து வரும் அரசியல் கட்சி ஏற்றுக்கொள்ளுமா.?என ஒரு நிருபர் கேட்ட போது, சாஸ்திரி என்ன பதில் சொல்வதென்று தயங்கினார். உடனே காமராசர் "Don't go and print any such suggestion the paper this is an agreenent signed By two democratic govern-ments just As any democratic government in india Would honur this agreement we expect any successor government in ceylon to honour this agreememt என்றார். இந்த பதிலை கேட்ட சாஸ்திரி I agree with Kamaraj என்றார். தன்னைப் படிக்காத பாமரர் என்றும் ஆங்கிலம் அறியாதவர் என்றும் தொடர்ந்து மேடைகளில் எதிர்கட்சிகாரர்கள் ஏளனம் செய்த போது ஒரு நாள் கூட தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதே இல்லை. #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat