#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம் வேலூர் யோகா சதுரங்க கழகத்தின் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வேலூரை அடுத்த அடுக்கம் பாறை வேங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி யில் நடைபெற்றது இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 350 ககும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் போட்டியை டாக்டர் ராஜசேகர் புரொபஸர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் டாக்டர் சங்கீதா மற்றும் குடியாத்தம் தாலுகா சதுரங்க கழகபொருளாளர் மாலதி ஆகியோர் துவக்கி வைத்தனர் 9,11,13,16, வயது ஆண்கள், பெண்கள் மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டி நடைபெற்றது 9 வயது ஆண்கள் பிரிவில் அர்ஸித் பெண்கள் பிரிவில் குமுதினி ராமானுஜ் 11 வயது ஆண்கள் பிரிவில் வர்னீஸ்புனித்ராஜா பெண்கள் பிரிவில் ஆராதனா 13 ஆண்கள் பிரிவில் ஹரீஸ் பெண்கள் பிரிவில் ரூபிகா 16 வயது ஆண்கள் பிரிவில் தனிக் ஷ் பெண்கள் பிரிவில் லெஸியா புனித் ராஜா மற்றும் ஓபன் பிரிவில் ஹரிஹரன், சாய்குமார் முதலிடத்தை பிடித்தனர் மாலையில் பரிசளிப்பு விழாவில் திரு,முத்துபாண்டி உதவி கலெக்டர் (DISTRICT INPECTION CELL OFFICER) திரு, செந்தில் குமார்
விளையாட்டுத்துறை இயக்குனர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள் பரிசாக 100 கோப்பைகள் 100 மெடல்கள் மற்றும் ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது போட்டியின் தலைமை நடுவராக கார்த்திகேயன் நடுவர்களாக கோபி, சீனிவாசன், சுரேஷ், ஜெய் சூர்யா புனித்ராஜா ,கண்ணன்ஜஸ்வர்யா,மாலதி ஆகியோர் இருந்தனர் போட்டிக்கான ஏற்பாடு களை யோகா சதுரங்க கழகத்தின் செயலாளர் மற்றும் அணைக்கட்டு தாலுகா சதுரங்க கழகத்தின் துணை தலைவர் ஆனந்த ஜோதி செய்து இருந்தார்.


