கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது…
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது…
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது…
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது… நீரினை நெருப்பினைப் போல…
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல…
காதலும் கடவுளை போல…
அதை உயிரினில் உணரனும் மெல்ல… ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்… முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்… #ஷேர்
01:04

