*முருகா முருகா என்று* *சொன்னால் என்ன* *புண்ணியம் கிடைக்கும்*.
மு’ என்றால் ” முகுந்தன்
‘ரு’ என்றால் ” ருத்ரன் ”
‘கா’ என்றால் ” பிரம்மா ”
இதனால் “முருகா ”
என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.
இது மட்டுமல்ல.
” முகுந்தன் ”
தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்.
” ருத்ரன் ” எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்.
” பிரம்மா ” தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.
இதனால் ” முருகா ” என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது. 🚩🕉🪷🙏🏼 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #தமிழ்க்கடவுள் முருகன் தமிழ்க்கடவுள் முருகன்



