ShareChat
click to see wallet page
search
உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை ஊருக்கு தீமை செய்தவனில்லை வல்லவன் ஆயினும் நல்லவன். நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும், செயலிலும் நல்லவன். ஒ ஹோ.ஓ ஹோ..ஹோ ஒ ஹோ… யு ஹய், யு ஹய், ஒ ஹோ .யோய் பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை நான் பாசம் என்ற நூலில் சேர்த்து கட்டிய முல்லை இல்லை இல்லை என்று என்றும் சொன்னவனில்லை என் கண்ணை நானே கண்டேன் அதில் உன்னை நானே கண்டேன். படம் : படித்தால் மட்டும் போதுமா இசை : M.S.விஸ்வநாதன் & ராமமூர்த்தி இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன் பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ் & T.M.சௌந்தரராஜன் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
💪கெத்து ஸ்டேட்டஸ் - Paditnaal Matrum Pothuma NATECAN சொன்னதை உள்ளம் மறைத்தவன்இல்லை ருக்குதீமை ஊ செய்தவனில்லை வல்லவன்ஆயினும் நல்லவன் NATESH மேடு பள்ளம் கண்பால் பார்த்துசெல்லும்பிள்ளை நான்பாசம் என்ற நூலில் சேர்த்துகட்டியமுல்லை இல்லை ல்லைஎன்று என்றும்சொன்னவனில்லை நானே என்கண்ணை கண்டேன்அதில்உன்னை நானேகண்டேன் படம் படித்தால் மட்டும்போதுமா msவிஸ்வநாதன்சராமமூர்த்தி ஏச யற்றியவர் கவிஞர்கண்ணதாசன் பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ்சmசௌந்தரராஜன் Paditnaal Matrum Pothuma NATECAN சொன்னதை உள்ளம் மறைத்தவன்இல்லை ருக்குதீமை ஊ செய்தவனில்லை வல்லவன்ஆயினும் நல்லவன் NATESH மேடு பள்ளம் கண்பால் பார்த்துசெல்லும்பிள்ளை நான்பாசம் என்ற நூலில் சேர்த்துகட்டியமுல்லை இல்லை ல்லைஎன்று என்றும்சொன்னவனில்லை நானே என்கண்ணை கண்டேன்அதில்உன்னை நானேகண்டேன் படம் படித்தால் மட்டும்போதுமா msவிஸ்வநாதன்சராமமூர்த்தி ஏச யற்றியவர் கவிஞர்கண்ணதாசன் பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ்சmசௌந்தரராஜன் - ShareChat