_இனிய வெள்ளிக்கிழமை_ 🌹
✒️ _தனியாக இருப்பவர்களுக்கும் மணவாழ்கை வாழ்பவர்களுக்கும் அறிவுரை_ 💏
1. திருமணம் ஒரு நாள், ஆனால் வாழ்கை முழுவதற்கானது.
2. திருமணத்திற்கு முன் கஞ்சனாக இருக்கும் ஆண், திருமணத்திற்கு பிறகும் கஞ்சனாகவே இருப்பான்.
3. மௌனத்தை ஒருபோதும் தவறாக மேற்கோள் காட்ட முடியாது.
4. யாருமே அடையாத ஒன்றை நீங்கள் விரும்பினால், யாருமே செய்யாத ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும்.
5. கடவுள் உங்களை ஆசீர்வதிக்க விரும்பும்போது, அவர் ஒரு நல்ல மனிதரை உங்கள் வாழ்வில் அனுப்புவார். சாத்தான் ஒருவரை அழிக்க விரும்பும்போது, அவன் ஒரு தவறான மனிதரை அவர் வாழ்வில் அனுப்புவான்.
6. தவறான நபரை திருமணம் செய்து வாழ்வதை விட, தனியாகவும் தனிமையாகவும் இருப்பது மேல்.
7. சண்டைக்காரப் பெண்ணைத் தவிர்கவும்.
8. தவிர்க வேண்டிய மூன்று வகை ஆண்கள்:
அ. விரைவில் கோபப்படும் ஆண்.
ஆ. பெண்பித்தன்.
இ. குடிப்பழக்கம் உள்ளவன்.
9. ஒரு நகைச்சுவை நடிகரை திருமணம் செய்தாலும் மகிழ்சியான திருமணம் என்று உத்தரவாதம் இல்லை.
10. ஒரே மத நம்பிக்கை உள்ளவரை திருமணம் செய்யுங்கள்.
11. திருமணத்தில் அமைதியை எதிரொலிக்கும் மூன்று வார்தைகள்:
அ. நான் உன்னை நேசிக்கிறேன்.
ஆ. நான் மன்னிப்பு கேட்கிறேன்.
இ. நன்றி.
12. உங்கள் தனிமை பற்றி நினைத்து நேரத்தை வீணாக்காதீர்கள். அது என்றென்றும் நீடிக்காது. மகிழ்சியாக இருந்து உங்கள் வாழ்கையில் பிஸியாக இருங்கள்.
13. திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது, திருமண தோல்விக்கான செய்முறை.
14. சுயஇன்பம் உங்கள் திருமணத்தை எதிர்மறையாக பாதிக்கும்.
15. நட்பு இல்லாத திருமணம், சூரியன் இல்லாத வானம் போன்றது.
16. திருமணத்திற்கு அவசரப்பட்டால், உங்கள் விதியையே புதைக்கும் ஒருவருடன் முடியலாம்.
17. யாரை திருமணம் செய்கிறீர்கள் என்பது போலவே, ஏன் திருமணம் செய்கிறீர்கள் என்பதும் முக்கியம்.
18. வாழ்கையில் அதிக மகிழ்சி, உங்கள் திருமணத் தேர்வைப் பொறுத்தது.
19. யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் ஆணும் பெண்ணும் ஞானம் தேவை.
20. நல்ல தோற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்காதீர்கள்; அசிங்கமான பெண் யாரும் இல்லை, அவளுக்கு ஒரு புதிய அலங்காரம் தேவைப்படுகிறது.
திருமண வாழ்வில் நீங்கள் தோல்வியடையக் கூடாது...!❤️ #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #பொழுது போக்கு #உற்சாக பானம்#


