ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருஅழுந்தூர் #பதிகம்_020 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp Gunpp இரண்பாம் திருமுறை திருஅழுந்தூர் [U్రaః 020 இந்தவம் பபடல் 8 002 ப்ண 8 300 கடலே றியநஞ் சமுதுண் டவனே உடலே உயிரே உணர்வே யெழிலே அடலே றுடையாய் அழுந்தை மறையோர் தொழமா மடமே வினையே. விடலே திருஞானசம்பந்தர் பொழிப்புரை  0 கடலினில் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே! உடல் உயிர் உணர்வாக இருப்பவனே! அழகனே! வலிமை பொருந்திய ஆண் ஏற்றை உடையவனே! அழுந்தையில் வாழும் மறையவர் தலைவனே! எனத்தொழ பெருமானே நீசிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளி உள்ளாய்.. கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp Gunpp இரண்பாம் திருமுறை திருஅழுந்தூர் [U్రaః 020 இந்தவம் பபடல் 8 002 ப்ண 8 300 கடலே றியநஞ் சமுதுண் டவனே உடலே உயிரே உணர்வே யெழிலே அடலே றுடையாய் அழுந்தை மறையோர் தொழமா மடமே வினையே. விடலே திருஞானசம்பந்தர் பொழிப்புரை  0 கடலினில் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே! உடல் உயிர் உணர்வாக இருப்பவனே! அழகனே! வலிமை பொருந்திய ஆண் ஏற்றை உடையவனே! அழுந்தையில் வாழும் மறையவர் தலைவனே! எனத்தொழ பெருமானே நீசிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளி உள்ளாய்.. - ShareChat