#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 12- வது சர்வதேச யோகா தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. துர்காமூர்த்தி, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். உடன் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி.
இளமதி ஜோதி பிரகாஷ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.பா. சிவகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சா கருணாகரன், ஜி.எ.என். யோகா
( மற்றும் ) இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. வி. தீபா, சின்னாளப்பட்டி யோகா மருத்துவ அலுவலர் மரு. அம்சலட்சுமி உட்பட பலர் உள்ளனர்.


