ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 05.06.2026 வெள்ளிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும் தேவனைத் தேடும்படிக்கு . .என்ன தன் செய்யத் தொடங்கினானோ அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து  சித்திபெற்றான்  2 நாளாகமம் 31:21 கர்த்தருடைய பிள்ளைகளேஎசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் யூதாவின்  மேல் ராஜாவானான் அவன் ராஜாவான பின்பு தேவனுக்குரிய காரியங்களைத்தன் முழு இருதயத்தோடு செய்தான் ஆகையால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்து அவன் கையிட்ட காரியங்களை எல்லாவற்றிலும் சித்தி பெறும்படிக்குச் செய்தார் நீங்களும் ஆசீர்வாதமாய்க் காணப்படுவதற்குக் கர்த்தருக்கென்று செய்கிற காாரியங்களிலும், வேலைகளிலும் தொழில்களிலும் உலக உங்கள் முழு இருதயத்தையும் சிந்தையையும் வையுங்கள் நீங்கள் எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள ஆமென் 05.06.2026 வெள்ளிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும் தேவனைத் தேடும்படிக்கு . .என்ன தன் செய்யத் தொடங்கினானோ அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து  சித்திபெற்றான்  2 நாளாகமம் 31:21 கர்த்தருடைய பிள்ளைகளேஎசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் யூதாவின்  மேல் ராஜாவானான் அவன் ராஜாவான பின்பு தேவனுக்குரிய காரியங்களைத்தன் முழு இருதயத்தோடு செய்தான் ஆகையால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்து அவன் கையிட்ட காரியங்களை எல்லாவற்றிலும் சித்தி பெறும்படிக்குச் செய்தார் நீங்களும் ஆசீர்வாதமாய்க் காணப்படுவதற்குக் கர்த்தருக்கென்று செய்கிற காாரியங்களிலும், வேலைகளிலும் தொழில்களிலும் உலக உங்கள் முழு இருதயத்தையும் சிந்தையையும் வையுங்கள் நீங்கள் எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள ஆமென் - ShareChat