ShareChat
click to see wallet page
search
#ஓம் நமசிவாய #ஆன்மீக செய்தி #⚡ஷேர்சாட் அப்டேட் #good morning #🙏🕉️🔱 வெள்ளி கிழமை பக்தி ஸ்பெஷல் 🔱🕉️🙏
ஓம் நமசிவாய - 5 ஏகாம்பரநாதர் கோவில் அதிசயம் கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்பாகப் பார்வதி மூட, உலகம் இருண்டது. அந்தத் தவற்றுக்குப் பரிகாரம் தேடி, காஞ்சிபுரத்தில் உள்ள 3500 ஆண்டுகள் பழமையான ஓற்றை மாமரத்தின் ஏக அம்பரம் கீழ் மணலால் ஓரு சிவலிங்கத்தைப் பிடித்து வைத்து அன்னை தவம் செய்தார் இதனால்தான் இப்போது வரை மூலவர் மீது ஓரு சொட்டு நீர் கூட படாமல் உற்சவருக்கும், மற்ற லிங்கங்களுக்கும் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது  5 ஏகாம்பரநாதர் கோவில் அதிசயம் கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்பாகப் பார்வதி மூட, உலகம் இருண்டது. அந்தத் தவற்றுக்குப் பரிகாரம் தேடி, காஞ்சிபுரத்தில் உள்ள 3500 ஆண்டுகள் பழமையான ஓற்றை மாமரத்தின் ஏக அம்பரம் கீழ் மணலால் ஓரு சிவலிங்கத்தைப் பிடித்து வைத்து அன்னை தவம் செய்தார் இதனால்தான் இப்போது வரை மூலவர் மீது ஓரு சொட்டு நீர் கூட படாமல் உற்சவருக்கும், மற்ற லிங்கங்களுக்கும் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது - ShareChat